Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று முதல் கோயம்புத்தூர் வருபவர்களுக்கு இ பாஸ் கட்டாயம்!

Webdunia
செவ்வாய், 9 மார்ச் 2021 (07:30 IST)
கேரளாவில் இருந்து கோயம்புத்தூர் வருபவர்களுக்கு இ பாஸ் கட்டாயம் என சொல்லப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்திருந்த நிலையில் கடந்த சில தினங்களாக மீண்டும் தொற்று எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. இந்நிலையில் இப்போது தொற்றைக் குறைக்கும் நடவடிக்கையாக வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்குள் நுழைபவர்கள் இ பாஸ் கட்டாயம் எடுக்க வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் ராஜாமணி இன்று முதல் கேரளாவில் இருந்து கோயம்புத்தூர் வருபவர்கள் இ பாஸ் கட்டாயமாக வைத்திருக்க வேண்டும் என்றும், தமிழகத்தில் சென்று திரும்புவர்களும் இ பாஸ் மற்றும் கொரோனா இல்லை என்ற சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் என அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவை தாக்க தயார் நிலையில் ஈரான்.. உலகப்போர் மூளுமா?

மாணவர் விடுதிகளில் வழங்கப்படும் உணவு கால்நடைகளுக்கு விற்கப்படுகிறதா? அண்ணாமலை ஆவேசம்

பிரியங்கா காந்தியின் வாகனத்தை மறித்த யூடியூபர்.. அதிரடியாக கைது செய்த போலீஸ்..!

2029ஆம் ஆண்டும் மோடி தான் பிரதமர்.. சிவசேனாவுக்கு பதிலடி கொடுத்த முதல்வர்..!

விடுபட்டோருக்கு மகளிர் உரிமை தொகை எப்போது? அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments