Webdunia - Bharat's app for daily news and videos

Install App

60% கணக்குகள் போலி; அதிர்ச்சியளிக்கும் மோடி பாளோயர்ஸ்

Webdunia
புதன், 14 மார்ச் 2018 (14:27 IST)
பிரதமர் நரேந்திர மோடியை டுவிட்டரில் பின் தொடர்பவர்களில் 60% போலி முகவரி என்பது தெரியவந்துள்ளது.

 
சர்வதேச நிறுவனங்கள் மற்றும் அரசாங்கங்களின் டிஜிட்டல் வியூகத்தை மேம்படுத்த உதவும் டிஜிட்டல் தளமான டுவிப்ளோமேசி அரசியல் தலைவர்களில் பிரபலமானவர்கள் டுவிட்டர் பக்கத்தை பின் தொடர்பவர்கள் அதிகம் போலி முகவரி கொண்ட கணக்குகள் இருப்பதாக தெரிவித்துள்ளது.
 
அதில் இந்திய பிரதமர் மோடியை டுவிட்டரில் பின் தொடர்பவர்களில் 60% பேர் போலி முகவரி என்று தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப்-ஐ டுவிட்டரரில் பின் தொடர்பவர்களில் 30% பேர் என்பது தெரியவந்துள்ளது.
 
உலக அரசியல் தலைவர்கள் ஒபாமா, டிரம்ப் ஆகியோரை போன்று அதிக அளவில் பின்தொடர்பவர்களை கொண்ட அரசியல் தலைவராக மோடி இருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்காக இவர் பலரிடம் பாராட்டும் பெற்றார். இந்நிலையில் டுவிப்ளோமேசி தெரிவித்துள்ளது அதிர்ச்சியளித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளச்சாராயத்தை தட்டி கேட்ட கேஸ்.. டெல்லி செல்ல முடியாமல் தவித்த குடும்பம்.. பாஜக செய்த உதவி..!

முதல்முறையாக ஆபரேஷன் சிந்தூர் குறித்து முகேஷ் அம்பானி.. பிரதமர் மோடிக்கு வாழ்த்து..!

9 வயது சிறுமி தற்கொலை: திருச்சியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

ஓய்வு பெறும் நாளில் 10 வழக்குகளுக்கு தீர்ப்பு.. மரபை மீறினாரா உச்சநீதிமன்ற நீதிபதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments