Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”திருவள்ளுவர் நாளில் அந்த மகானை வணங்குகிறேன்”.. தமிழில் டிவிட் செய்த மோடி

Arun Prasath
வியாழன், 16 ஜனவரி 2020 (16:47 IST)
திருவள்ளுவர் திருநாளில் அந்த மகானை வணங்குகிறேன் என பிரதமர் மோடி தமிழில் டிவிட் செய்துள்ளார்.

திருவள்ளுவர் தினம் ஆண்டுதோறும் ஜனவரி 16 ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இந்நிலையில் பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் திருவள்ளுவர் தினத்திற்கு தமிழிலேயே டிவிட்  செய்துள்ளார்.

அதில், ”திருவள்ளுவர் திருநாளில் அந்த மகானை வணங்குகிறேன். அவரது உன்னத எண்ணங்களும் இலக்கிய படைப்புகளும் பல கோடி மக்களுக்கு, இன்றும் வலிமையை வழங்குகின்றன. சமூக நீதி, சமத்துவம் மற்றும் கருணையை நோக்கி நாம் தொண்டாற்றிட நம்மை ஊக்குவிக்கின்றன” கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments