Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி தெரித்த பிரதமர் மோடி

Webdunia
திங்கள், 17 செப்டம்பர் 2018 (16:02 IST)
தன் இடைவிடாத முயற்சியாலும், திறமையாலும்  இன்று உலகம் வியக்கும் உயர்ந்த பதவியை பிடித்துள்ளார் பிரதமர் நரேந்தர மோடி. பூகம்பத்தால் பாதிக்கப்பட்டிருந்த குஜராத் மாநிலத்தை, தான்  முதல்வராக பதவி ஏற்றதும் தனது ஆட்சியில் மூலம் இந்தியாவில் முன்னனி மாநிலத்துக்கு கொண்டு வந்தவர் என்ற பெருமையும் அவரையே சேரும்.

பாரத நாட்டின் 14 வது பிரதமராக கடந்த 2014ம் ஆண்டில் பதவி ஏற்றுக் கொண்ட மோடி பா.ஜா.க கட்சியின் அடிப்படையிலிருந்து வந்தவர். அவரது இடைவிடாத முயற்சியாலும், திறமையாலும்  இன்று உலகம் வியக்கும் உயர்ந்த பதவியை பிடித்துள்ளார். 

இன்று அவரது 68 வது பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு டிவிட்டரில் பலரும் வாழ்த்துக்கள் கூறிய வண்ணம் உள்ளனர். இந்நிலையில் தனக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூறிய அனைவருக்கும் தன் டிவிட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments