Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடிக்கு கல்லூரி மாணவி எழுதிய கடிதம்.. அதிரடியாக செயல்பட்ட மோடி..

Webdunia
செவ்வாய், 3 செப்டம்பர் 2019 (09:17 IST)
ஒரு கல்லூரி மாணவி மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்திற்கு மோடி என்ன நடவடிக்கைகள் எடுத்தார் என்று பார்க்கலாம்

கர்நாடக மாநிலம், ஹொசனகோரா கிராமத்தைச் சேர்ந்த ஐஸ்வர்யா என்ற கல்லூரி மாணவி மோடிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், தனது கிராமத்திற்கு செல்லும் சாலை மிகவும் பழுதடைந்துள்ளது. அதனை தயவு செய்து சரி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த கடிதத்தை படித்த மோடி, மாநில தலைமை செயலாளர் விஜயபாஸ்கரிடம் இந்த கடிதத்தை கொடுத்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கூறினார். இதனைத் தொடர்ந்து ஹொசனகோரா பஞ்சாயத்து அதிகாரிகளை தொடர்பு கொண்டு, சாலைகளை சீரமைக்குமாறு விஜயபாஸ்கர் கூறினார். தற்போது சாலைகளை சீரமைப்பதற்கான பணிகள் தொடங்கியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. தனது கடிதத்துக்கு மோடி உடனடியாக நடவடிக்கை எடுத்ததில் அந்த மாணவி மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

சஹாரா க்ரூப்ஸை குறிவைத்த Scam 2010 வெப் சிரிஸ்! – வழக்கு தொடர்வோம் என எச்சரிக்கை!

கூட்ட நெரிசலில் இறந்தாரா? கொலையா? செண்ட்ரல் வந்த ரயிலில் அழுகி கிடந்த ஆண் சடலம்!

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை.. மகிழ்ச்சியில் பொதுமக்கள்..!

குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம் கலந்த விவகாரம்: சிபிசிஐடி வழக்குப்பதிவு

ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான ஈரான் அதிபர் என்ன ஆனார்? 12 மணி நேரமாக மீட்பு பணி..!

அடுத்த கட்டுரையில்
Show comments