Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடிக்கு கல்லூரி மாணவி எழுதிய கடிதம்.. அதிரடியாக செயல்பட்ட மோடி..

Webdunia
செவ்வாய், 3 செப்டம்பர் 2019 (09:17 IST)
ஒரு கல்லூரி மாணவி மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்திற்கு மோடி என்ன நடவடிக்கைகள் எடுத்தார் என்று பார்க்கலாம்

கர்நாடக மாநிலம், ஹொசனகோரா கிராமத்தைச் சேர்ந்த ஐஸ்வர்யா என்ற கல்லூரி மாணவி மோடிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், தனது கிராமத்திற்கு செல்லும் சாலை மிகவும் பழுதடைந்துள்ளது. அதனை தயவு செய்து சரி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த கடிதத்தை படித்த மோடி, மாநில தலைமை செயலாளர் விஜயபாஸ்கரிடம் இந்த கடிதத்தை கொடுத்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கூறினார். இதனைத் தொடர்ந்து ஹொசனகோரா பஞ்சாயத்து அதிகாரிகளை தொடர்பு கொண்டு, சாலைகளை சீரமைக்குமாறு விஜயபாஸ்கர் கூறினார். தற்போது சாலைகளை சீரமைப்பதற்கான பணிகள் தொடங்கியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. தனது கடிதத்துக்கு மோடி உடனடியாக நடவடிக்கை எடுத்ததில் அந்த மாணவி மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

காஷ்மீர் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில்.. பிரதமர் திறந்து வைக்கும் தேதி அறிவிப்பு..!

நான் வங்கப்புலி; முடிந்தால் என்னோடு மோதிப் பாருங்கள் சவால் விட்ட மம்தா பானர்ஜி..!

தாய்லாந்துக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு..!

பாங்காக் நிலநடுக்கம்: 30 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்.. 43 பேரை காணவில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments