உள்ளாட்சி தேர்தலில் எங்கள் கட்சி போட்டியிடும் – சரத்குமார் நம்பிக்கை !

Webdunia
செவ்வாய், 3 செப்டம்பர் 2019 (09:13 IST)
தமிழக அரசியல் தளத்தில் கடந்த சில ஆண்டுகளாக எந்த சலசலப்பையும் ஏற்படுத்தாத சமத்துவ மக்கள் கட்சி உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் என அதன் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசியல் களத்தில் சமத்துவ மக்கள் கட்சி என்ற ஒரு கட்சி இருப்பதையே மறந்துவிட்ட மக்கள் மனதில் மீண்டும் இடம்பிடிக்க நடிகர் சரத்குமார் அடுத்த கட்ட நடவடிக்கைகளைத் தொடங்கிவிட்டார். கடந்த சட்டமன்றத் தேர்தல் மற்றும் மக்களவைத் தேர்தல் என எந்த தேர்தலிலும் போட்டியிடாமல் இருந்துவந்த ச.ம.க. இப்போது உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தயாராக இருப்பதாக அதன் தலைவர் நடிகர் சரத்குமார் கோவையில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உரிமையை கொடுங்கள், பிச்சை வேண்டாம்": தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக களமிறங்கிய த.வெ.க.

சோன்பூர் கண்காட்சியில் ஆபாச நடனமாட கட்டாயப்படுத்தப்பட்ட சிறுமிகள்.. போலீஸ் அதிரடி நடவடிக்கை..!

டிகே சிவகுமாருக்கு ராகுல் காந்தி அனுப்பிய வாட்ஸ் அப் மெசேஜ்.. முதல்வர் மாற்றமா?

இசைஞானிக்கு சரமாரி கேள்வி.. ஏன் அப்போ அமைதியா இருந்தீங்க? காப்பி ரைட்ஸ் பிரச்சினையில் நீதிபதி கேள்வி

செங்கோட்டையனை திடீரென சந்தித்த அமைச்சர் சேகர்பாபு.. திமுகவா? தவெகவா?

அடுத்த கட்டுரையில்
Show comments