Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யாராக இருந்தாலும் தவறு தவறுதான் – கட்சியினருக்கே தண்டனை கொடுக்கும் மோடி?

Webdunia
செவ்வாய், 2 ஜூலை 2019 (18:03 IST)
”யாருடைய மகனாக இருந்தாலும் அரசு அதிகாரியை தாக்குவது கண்டிக்கத்தக்கது” என பிரதமர் மோடி பேசியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த வாரம் மத்தியபிரதேசத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்ற அரசு அதிகாரி ஒருவரை கிரிக்கெட் பேட்டால் அடித்துள்ளார் அந்த பகுதி எம்.எல்.ஏ ஆகாஷ் விஜய் வர்கியா. பாஜக எம்.எல்.ஏவான இவர் முக்கிய பாஜக தலைவரான ஆகாஷ் வரிகியாவின் மகன்.

இந்த வன்முறை சம்பவம் பற்றி எதிர்கட்சிகள் விவாதங்களை கிளப்பியுள்ளன. மக்களவையில் பேசும்போது இதுபற்றி பிரதமர் மோடி “சட்டத்தை மீறி ஒரு அரசு அதிகாரியை தாக்குவது என்பது கண்டிக்கத்தக்கது. அவர் யாராக இருந்தாலும் தவறு தவறுதான்” என சொன்னதாக கூறப்படுகிறது.

எங்க மோடி எவ்வளவு கண்டிப்பானவர் பார்த்தீர்களா என சில பாஜகவினர் இந்த செய்தியை சமூக வலைதளங்களில் பரப்பி விட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடி, அமித் ஷாவுக்கு ஓய்வளிக்க வேண்டும்! சுப்பிரமணியன் சுவாமி ட்வீட்

உன்னை கொல்ல போகிறோம்.. கௌதம் காம்பீருக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் மிரட்டல் மின்னஞ்சல்..!

தொடர் ஏற்றத்திற்கு சற்றே சரிந்த பங்குச்சந்தை.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

சோனியாவின் குடும்பம் முஸ்லிம்களையே பார்க்கிறது: ராபர்ட் வதேரா பேச்சுக்கு பாஜக கண்டனம்..!

இன்றும் இறங்கிய தங்கம் விலை.. ஆனாலும் 9000ஐ விட கீழே வரவில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments