Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரைகுறையாய் அச்சிடப்பட்டு வெளியாகும் ரூபாய் நோட்டுகள்: வாய் திறக்க மறுக்கும் மோடி!!

Webdunia
புதன், 22 மார்ச் 2017 (13:32 IST)
குஜராத் மாநிலத்தில் உள்ள ஏடிஎம் மையம் ஒன்றில் அரைகுறையாக அச்சான ரூபாய் நோட்டுகள் வெளிவந்ததால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.


 
 
குஜராத் மாநிலத்தில் பரோடா வங்கி ஏடிஎம் மையத்தில் பணம் எடுத்த அல்டாப் சாகி என்பவருக்கு அரைகுறையாக அச்சான ரூபாய் நோட்டுகள் வந்துள்ளன.
 
ரூ.10,000 பணம் எடுத்த அவருக்கு கிட்டதட்ட 6 நோட்டுகள் ஒழுங்காக அச்சாகாமல் வந்துள்ளது. ரூபாய் நோட்டில் ஒரு பக்கம் மட்டுமே அச்சாகியிருந்தது, மற்றொரு பக்கம் அச்சிடப்படவில்லை. 
 
இந்நிலையில், பணமதிப்பிழப்பை அறிவித்த போது காரசாரமாக பேசிய மோடி, அரைகுறையாக அச்சானவை, ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா என்பதற்குப் பதிலாக சில்ரன் பேங்க் ஆஃப் இந்தியா என்று அச்சானவை, வரிசை எண் அச்சாகாதவை என தொடர்ந்து குறைபாடுள்ள ரூபாய் நோட்டுகள் ஏடிஎம்-ல் வெளிவருவது குறித்து வாய் திறக்காதது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்துயுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமணமான 40 வயது நபருடன் லிவிங் டுகெதரில் இருந்த இளம்பெண்.. திடீரென செய்த கொலை..!

நயினார் வீட்டில் எடப்பாடியாருக்கு விருந்து.. 109 வகை மெனு! - அண்ணாமலை ஆப்செண்ட்?

பீகார்ல வீடு இருக்கவன்.. எப்படி தமிழ்நாட்டுல ஓட்டு போட முடியும்? - ப.சிதம்பரம் கேள்வி!

என்னை திட்டினாலும் திரும்ப திட்ட மாட்டேன்! ஓபிஎஸ்ஸிடம் அமைதி காக்கும் நயினார்!

முதலாம் ஆண்டு பொறியியல் வகுப்புகள் தொடங்குவது எப்போது? அண்ணா பல்கலை அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments