Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடியின் வேண்டுகோள்... 850 கைதிகள் விடுதலை ... சவூதி இளவரசர் உத்தரவு....

Webdunia
வியாழன், 21 பிப்ரவரி 2019 (16:41 IST)
நம் இந்தியாவைச் சேர்ந்த சுமார் 850 கைதிகள் சவூதி அரேபியாவில் உள்ள சிறைகளில் உள்ளனர். பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று இவர்களை விடுவிக்க வேண்டுமெனெ சௌதி இளவரசர் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.
சமீபத்தில் இந்தியாவுக்கு வந்த சவூதி இளவரசர் பிரதமர் மோடியுடன் பலதரப்பு விஷயங்களை குறித்து பேசினர். அதில் ஒன்றாக சவூதியில் உள்ள இந்திய சிறைக் கைதிகளை விடுவிக்குமாறு பிரதமர் மோடி, இளவரசரிடம் கேட்டுக்கொண்டதாக தெரிகிறது. 
 
இந்நிலையில் சவூதியில் உள்ள 850 இந்திய கைதிகளை விடுதலை செய்து அந்நாட்டு இளவரசர் உத்தவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
மேலும் இந்தியாவில் இருந்து ஹஜ் பயணம் செல்வோரின் என்ணிக்கையை 2 லட்சமாக அதிகரித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முன்னாள் எம்.எல்.ஏ தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. அதிர்ச்சி சம்பவம்..!

குடும்பத்துடன் மது குடிக்கும் போராட்டம்.. தவெக அறிவிப்பால் பரபரப்பு..!

சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரை ஏசி ரயில்.. உத்தேச அட்டவணை இதோ..!

திராவிட மாடல் அரசைத் துரும்பளவு கூட அசைத்துப் பார்க்க முடியாது.. அமைச்சர் ரகுபதி

மீண்டும் தமிழகத்தில் அமலாக்கத்துறை சோதனை.. இந்த முறை எஸ்டிபிஐ நிர்வாகி வீடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments