Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏ.ஆர்.ரகுமான், ஷாருக்கான் ,தீபிகா படுகோனேவிடம் மோடி வேண்டுகோள்!!

Webdunia
புதன், 13 மார்ச் 2019 (14:59 IST)
வரும் தேர்தலில் வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த அரசியல் சினிமா விளையாட்டு போன்ற துறையில் உள்ள பிரபலங்களை பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.
ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக 4 வேண்டுகோளை வாக்காளர்கள் முன்வைப்பதாக பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதில் விவரங்களை முழுமையாக ஆராய்தல், தவறாது வாக்களித்தல், குடும்பத்தினரை வாக்களிக்க ஊக்குவித்தல் ஆகியவற்றை தெரிவித்துள்ளார்.
 
பல்வேறு அரசியல் கட்சிதலைவர்களும் வரும் தேர்தலில் அனைவரும் ஓட்டுப் போட வேண்டும் என்பதற்க்காக வாக்காளர்களை ஊக்குவிக்க மோடியிடம்கேட்டுக்கொண்டனர்.
இதனையடுத்து பலவேறு மாநில முதலமைச்சர்களிடமும் இந்தக் கோரிக்கையை அவர் முன்வைத்துள்ளார். அதேபோல நடிகர்கள் அமிதாப்பச்சன் சல்மான் கான், அமீர்கான், ஷாரூக் கான் மோகன்லால் நாகார்ஜூன் , ஏ.ஆர்,ரமான் , தீபிகா படுகோன் அனுஷ்கா சர்மா, மற்றூம் விளையாட்டு வீரர்களான தோனி, பிவி.சிந்துஆகியோரிடம்  வாக்காளர்களை ஊக்குவைக்குமாறு பிரதமர் கோடி கேட்டுக்கொண்டிருக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அம்மாவும் மகனும் சேர்ந்து அப்பாவை கொலை செய்த கொடூரம்.. அதிர்ச்சி காரணம்..!

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. ரூ.50,000 சம்பளம் வாங்குபவர் ரூ.1,57,500 வாங்க வாய்ப்பு..!

ஏன் என்கிட்ட கேக்கறீங்க? எனக்கு என்ன அதிகாரம் இருக்கு? - திமுக மீது பழனிவேல் தியாகராஜன் அதிருப்தியா?

அமலாக்கத்துறை வழக்கிலும் கிடைத்தது ஜாமின்.. வெளியே வருகிறார் ஜாபர் சாதிக்..!

கூட்டணிக்கு வலை விரிக்கும் பெரிய கட்சிகள்! டிசம்பரில் முக்கிய முடிவு எடுக்கும் விஜய்!?

அடுத்த கட்டுரையில்
Show comments