Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏ.ஆர்.ரகுமான், ஷாருக்கான் ,தீபிகா படுகோனேவிடம் மோடி வேண்டுகோள்!!

Webdunia
புதன், 13 மார்ச் 2019 (14:59 IST)
வரும் தேர்தலில் வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த அரசியல் சினிமா விளையாட்டு போன்ற துறையில் உள்ள பிரபலங்களை பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.
ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக 4 வேண்டுகோளை வாக்காளர்கள் முன்வைப்பதாக பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதில் விவரங்களை முழுமையாக ஆராய்தல், தவறாது வாக்களித்தல், குடும்பத்தினரை வாக்களிக்க ஊக்குவித்தல் ஆகியவற்றை தெரிவித்துள்ளார்.
 
பல்வேறு அரசியல் கட்சிதலைவர்களும் வரும் தேர்தலில் அனைவரும் ஓட்டுப் போட வேண்டும் என்பதற்க்காக வாக்காளர்களை ஊக்குவிக்க மோடியிடம்கேட்டுக்கொண்டனர்.
இதனையடுத்து பலவேறு மாநில முதலமைச்சர்களிடமும் இந்தக் கோரிக்கையை அவர் முன்வைத்துள்ளார். அதேபோல நடிகர்கள் அமிதாப்பச்சன் சல்மான் கான், அமீர்கான், ஷாரூக் கான் மோகன்லால் நாகார்ஜூன் , ஏ.ஆர்,ரமான் , தீபிகா படுகோன் அனுஷ்கா சர்மா, மற்றூம் விளையாட்டு வீரர்களான தோனி, பிவி.சிந்துஆகியோரிடம்  வாக்காளர்களை ஊக்குவைக்குமாறு பிரதமர் கோடி கேட்டுக்கொண்டிருக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments