Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடியின் ஆதரவாளர்கள் முட்டாள்கள்! சர்ச்சையில் சிக்கிய குத்து ரம்யா!

Webdunia
வியாழன், 14 மார்ச் 2019 (17:22 IST)
தமிழ், கன்னடத்தில் பிரபலமான நடிகை ரம்யா. இவர் சிம்புவின் குத்து படத்தின் அறிமுகம் ஆனதால் இவரை எல்லோரும் 'குத்து ரம்யா' என அழைத்தார்கள்.

 
இதனிடையே தன்னுடைய பெயர் திவ்யா ஸ்பந்தனா என அறிவித்தார் ரம்யா. இப்போது ரம்யா என்ற திவ்யா ஸ்பந்தனா காங்கிரஸ் கட்சியில் சோசியல் மீடியா பிரிவன் தலைவியாக உள்ளார்.
 
இவர்  அடிக்கடி மோடியை விமர்சித்து டுவிட்டரில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறார்.அந்த வகையில்  தற்போது மோடியின் ஆதரவாளர்களை முட்டாள் என பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அவரது பதிவில், “உங்களுக்கு தெரியுமா? மூன்றில் ஒரு மோடி ஆதரவாளர் அடுத்த இரண்டு பேர் போலவே முட்டாள்” என குறிப்பிடப்பட்டிருக்கும் மீமை ஷேர் செய்துள்ளார்.
 
இவரது கருத்துக்கு மோடியின் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

பிரதமர் மோடியின் புகைப்படத்தில், அவரை திருடன் என குறிப்பிடும் வகையிலான பதிவு ஒன்றை பகிர்ந்ததால் திவ்யா ஸ்பந்தனா மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது .

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments