மேடையில் ஏறும் போது தடுக்கி விழுந்த பிரதமர் மோடி...

Webdunia
சனி, 14 டிசம்பர் 2019 (18:31 IST)
நமாமி  கங்கா திட்ட கூட்டத்திற்காக உத்தரபிரதேசம் மாநிலத்திற்கு  சென்றிருந்த நரேந்திர மோடி, அந்த நிகழ்ச்சியில்  கலந்துகொள்ள மேடைக்குச் செல்ல படியில் ஏறும் போது கீழே விழ முயன்றார்.அப்போது அவரது பாதுகாவலர்கள் அவரை தாங்கிப் பிடித்தனர்.
கங்கை நதியை தூய்மைப்படுத்துவதற்கான தேசிய கவுன்சில் முதல் கூட்டம் இன்று உத்தரபிரதேசம் மாநிலத்தில் இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி தலைமையில் நடந்த இந்நிகழ்ச்சியில் உ.,பி மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டார்.
 
அப்போது, கங்கை படகில் பயணம் செய்த பிரமர் ஆய்வு மேற்கொண்டனர். இதனையடுத்து, நிகழ்ச்சியில் மேடை ஏற பிரதமர் மோடி முயன்ற போது, கால் தடுகி கீழே விழ முயன்றார். அப்போது அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments