Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அழகியின் வாக்குமூலத்தால் அலறும் தமிழக புள்ளிகள்

Advertiesment
செம்மரக் கடத்தல்
, சனி, 6 மே 2017 (19:16 IST)
செம்மரக் கடத்தில் கைது செய்யப்பட்ட மாடல் அழகி சங்கீதா சாட்டர்ஜி அளித்த தகவல்களின் அடிப்படையில் தமிழகத்தில் உள்ள முக்கிய பிரமுகர்களிடம் விசாரணை நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


 

 
செம்மரக் கடத்தில் ஈடுப்பட்டு வந்த மாடல் அழகியும், விமானப் பணிப்பெண்ணாக சங்கீதா சாட்டர்ஜி கொல்கத்தாவில் கடந்த மாதம் 28ஆம் தேதி கைது செய்யப்பட்டார். பல வருடங்களாக காவல்துறையினர் பிடியில் இருந்து தப்பித்து வந்தவர் சங்கீதா. 
 
காவல்துறையினர் நடத்திய விசாரணையில், சங்கீதா பல அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் உள்ள பல முக்கிய புள்ளிகள் பெயர் இதில் இடம்பெற்றுள்ளது. காவல்துறையினர் அவர்களிடம் விசாரணை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் முக்கிய பிரமுகர்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஸ்மார்ட்போனை கட்டுப்படுத்தும் ஸ்மார்ட் ஆடை அறிமுகம் (வீடியோ)