Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொட்டு மரியாதை கிடையாது: வேதனையில் கலங்கிய ரோஜா!!

Webdunia
செவ்வாய், 19 ஜனவரி 2021 (15:29 IST)
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் உரிய மரியாதை வழங்கப்படுவது இல்லை என ரோஜா புகார். 

 
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் உரிய மரியாதையுடன் சுவாமி தரிசனம் செய்ய தன்னை அனுமதிக்கவில்லை என சட்டமன்ற உரிமைக்குழு முன், நடிகை ரோஜா கண்கலங்கிபடி புகார் அளித்தார்.
 
தன்னை திருப்பதி ஏழுமலையான் கோயில் அதிகாரிகள் புறக்கணிப்பது பற்றியும், தன்னுடைய பதவிக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை எனவும் உரிய மரியாதை அளிக்கப்படுவது கிடையாது என்றும் கண்கலங்க முறையிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பேருந்துகளில் தமிழ்நாடு பெயர் நீக்கப்பட்டதா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!

உன் அம்மாவையும் தாத்தாவையும் கொன்றது தீவிரவாதிகள்.. பிலாவல் பூட்டோவுக்கு ஒவைசி பதிலடி..!

ராகுல் முனீர் மற்றும் ராகுல் ஷெரீப் போன்ற பெயர்கள் ராகுலுக்கு பொருத்தமாக இருக்கும்: பாஜக..!

இந்தியாவை துண்டு துண்டாக உடைப்பேன்: மிரட்டிய பாகிஸ்தான் தீவிரவாதி மர்ம மரணம்..!

ஜோதியை அடுத்து இன்னொரு யூடியூபர் கைது.. பாகிஸ்தானுக்கு உளவு சொன்னாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments