Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொட்டு மரியாதை கிடையாது: வேதனையில் கலங்கிய ரோஜா!!

Webdunia
செவ்வாய், 19 ஜனவரி 2021 (15:29 IST)
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் உரிய மரியாதை வழங்கப்படுவது இல்லை என ரோஜா புகார். 

 
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் உரிய மரியாதையுடன் சுவாமி தரிசனம் செய்ய தன்னை அனுமதிக்கவில்லை என சட்டமன்ற உரிமைக்குழு முன், நடிகை ரோஜா கண்கலங்கிபடி புகார் அளித்தார்.
 
தன்னை திருப்பதி ஏழுமலையான் கோயில் அதிகாரிகள் புறக்கணிப்பது பற்றியும், தன்னுடைய பதவிக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை எனவும் உரிய மரியாதை அளிக்கப்படுவது கிடையாது என்றும் கண்கலங்க முறையிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments