சட்டசபைக்குக் குதிரையில் வந்த பெண் எம் எல் ஏ!

Webdunia
செவ்வாய், 9 மார்ச் 2021 (09:00 IST)
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு நேற்று ஜார்க்கண்ட் காங்கிரஸ் எம்.எல்.ஏ அம்பா பிரசாத் சட்டமன்றத்துக்கு வித்தியாசமான முறையில் வருகை தந்தார்.

நேற்று உலகம் முழுவதும் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. இதையடுத்து ஜார்க்கண்ட் மாநில பார்காகோன் சட்டமன்றத் தொகுதி எம் எல் ஏ அம்பா பிரசாத், சட்டசபைக்கு குதிரையில் வந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இது சம்மந்தமான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த மாநிலத்திலேயே இளமையான சட்டமன்ற உறுப்பினர் அம்பா பிரசாத்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

அவருக்கு இந்த குதிரை ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி, ரவி ரத்தோரால் பரிசாக அளிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரூர் சம்பவத்தில் அரசு மீது மக்களுக்கு சந்தேகம் உள்ளது.: எடப்பாடி பழனிசாமி பேட்டி..!

இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்யும்: தமிழகம் முழுவதும் ஆரஞ்சு எச்சரிக்கை..!

மெட்ரோ ரயிலுக்குள் பிச்சைக்காரர்கள்.. அதிருப்தியில் பயணிகள்..

புதிய முதலீடு குறித்து எதுவும் முதல்வர் ஸ்டாலினிடம் பேசவில்லை: பாக்ஸ்கான் நிறுவனம் மறுப்பு..!

ஒரே இரவில் 39 உடலுக்கு உடற்கூராய்வு செய்யப்பட்டது எப்படி? அவசரம் காட்டியது ஏன்? சட்டசபையில் ஈபிஎஸ் கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments