Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிதாக கட்டப்பட்டு வந்த ரயில்வே பாலம் இடிந்து விழுந்து விபத்து: 17 பேர் பலி..!

Webdunia
புதன், 23 ஆகஸ்ட் 2023 (12:33 IST)
மிசோரம் மாநிலத்தில் புதிதாக கட்டப்பட்டு வந்த ரயில்வே பாலம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதை அடுத்து அதில் 17 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளன.
 
மிசோரம் மாநிலத்தில் உள்ள சாய்ராங் என்ற பகுதியில் கடந்த சில மாதங்களாக புதிதாக ரயில்வே பாலம் கட்டப்பட்டு வந்தது. 
 
இந்த பாலம் திடீரென இன்று  இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 17 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக முதல் கட்ட தகவல் வெளியாகி உள்ளது. 
 
இந்த நிலையில் இடுப்பாடுகளில் சிக்கி இருக்கும் சுமார் 30 பேரை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும்  இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் அஞ்சப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிராவில் முட்டாள் அரசாங்கம் நடக்கிறது: ஆதித்ய தாக்கரே கடும் தாக்கு..!

இயக்குநர் பிருத்விராஜ் மனைவி ஒரு நகர்ப்புற நக்சல்: பாஜக குற்றச்சாட்டு..!

மோடிக்கு பின்னர் யோகி ஆதித்யநாத் தான் பிரதமரா? அவரே அளித்த தகவல்..!

விளம்பர ஷூட்டிங்கில் வந்து வசனம் பேசினால் மட்டும் போதாது: முதல்வருக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

சென்னையில் நாளை முதல் கூடைப்பந்து போட்டி.. 5 நாடுகளின் அணிகள் பங்கேற்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments