Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிதாக கட்டப்பட்டு வந்த ரயில்வே பாலம் இடிந்து விழுந்து விபத்து: 17 பேர் பலி..!

Webdunia
புதன், 23 ஆகஸ்ட் 2023 (12:33 IST)
மிசோரம் மாநிலத்தில் புதிதாக கட்டப்பட்டு வந்த ரயில்வே பாலம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதை அடுத்து அதில் 17 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளன.
 
மிசோரம் மாநிலத்தில் உள்ள சாய்ராங் என்ற பகுதியில் கடந்த சில மாதங்களாக புதிதாக ரயில்வே பாலம் கட்டப்பட்டு வந்தது. 
 
இந்த பாலம் திடீரென இன்று  இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 17 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக முதல் கட்ட தகவல் வெளியாகி உள்ளது. 
 
இந்த நிலையில் இடுப்பாடுகளில் சிக்கி இருக்கும் சுமார் 30 பேரை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும்  இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் அஞ்சப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

10 வயது சிறுமி வாயைப் பொத்தி வன்கொடுமை! குற்றவாளியை பிடிக்கவில்லை! - அண்ணாமலை விடுத்த வேண்டுகோள்!

புதுவையில் மாறுகிறதா கூட்டணி.. ஈபிஎஸ்-ஐ சந்திக்காத ரங்கசாமி.. விஜய்யுடன் கூட்டணியா?

காமராஜருக்கு ஏசி வசதி செய்துக் கொடுத்தாரா கருணாநிதி? - வைரலாகும் கருணாநிதியின் பழைய பதிவு!

ஆகஸ்ட் மாதம் முதல் இலவச மின்சாரம்.. பீகார் முதல்வர் நிதிஷ் குமார் அறிவிப்பு..!

தங்க கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவுக்கு எத்தனை ஆண்டு சிறை தண்டனை? ஜாமின் கிடையாது..!

அடுத்த கட்டுரையில்
Show comments