Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2 இதயங்களுடன் பிறந்த அதிசய குழந்தை

Webdunia
புதன், 14 ஜூன் 2023 (17:59 IST)
பீகார் மாநிலம் சரண் பகுதியில் உள்ள ஒரு  தனியார் மருத்துவமனையில் 2 இதயங்களுடன் ஒரு குழந்தை பிறந்துள்ளது.

பீகார்  மாநிலத்தில் முதல்வர் நிதிஸ்குமார் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது.

இங்குள்ள சரண பகுதியில் உள்ளள தனியார் மருத்துவமனையில்  இன்று, நான்கு கைகள், நான்கு கால்கள் மற்றும் ஒரு தலையுடன் ஒரு பெண்ணுக்கு குழந்தை பிறந்துள்ளது.

இந்தக் குழந்தை பிறந்து 20 நிமிடங்கள் மட்டுமே உயிருடன் இருந்ததாகவும், சிசேரியன் மூலம் அந்தப் பெண் குழந்தையின் தாயார் தற்போது நலமுடன் இருப்பதாகவும், அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர் அனில்குமார் கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராஜபாளையம் தொகுதியில் போட்டியிடுகிறாரா நடிகை கவுதமி.. அவரே அளித்த பேட்டி..!

தலைவா வா..! ராணுவத்திலிருந்து திரும்பிய BTS குழு.. Purple மயமான தென் கொரியா!

ராஜ்ய சபா தேர்தல் வேட்புமனு தாக்கல் நிறைவு.. போட்டியின்றி தேர்வாகும் 6 தமிழக எம்பிக்கள்..!

மேகாலயா முதல்வர் பொய் சொல்கிறார், என் மகள் அப்பாவி.. இந்தூர் சோனம் தந்தை பேட்டி..!

சிக்கிம் மாநிலத்திற்கு ஹனிமூன் சென்ற உபி தம்பதியை காணவில்லை.. அதிர்ச்சியில் உறவினர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments