Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2 இதயங்களுடன் பிறந்த அதிசய குழந்தை

Webdunia
புதன், 14 ஜூன் 2023 (17:59 IST)
பீகார் மாநிலம் சரண் பகுதியில் உள்ள ஒரு  தனியார் மருத்துவமனையில் 2 இதயங்களுடன் ஒரு குழந்தை பிறந்துள்ளது.

பீகார்  மாநிலத்தில் முதல்வர் நிதிஸ்குமார் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது.

இங்குள்ள சரண பகுதியில் உள்ளள தனியார் மருத்துவமனையில்  இன்று, நான்கு கைகள், நான்கு கால்கள் மற்றும் ஒரு தலையுடன் ஒரு பெண்ணுக்கு குழந்தை பிறந்துள்ளது.

இந்தக் குழந்தை பிறந்து 20 நிமிடங்கள் மட்டுமே உயிருடன் இருந்ததாகவும், சிசேரியன் மூலம் அந்தப் பெண் குழந்தையின் தாயார் தற்போது நலமுடன் இருப்பதாகவும், அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர் அனில்குமார் கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தி தேசிய மொழி தான் என்பதில் சந்தேகமில்லை.. ஆனால்.. ஜெகந்நாதன் ரெட்டி பரபரப்பு கருத்து..!

மனைவியால் கொடுமைப்படுத்தப்பட்ட கணவனுக்கு விவாகரத்து: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

காவல் நிலையத்தில் கையெழுத்திட வந்த நபர் வெட்டி கொலை.. சேலத்தில் அதிர்ச்சி சம்பவம்..!

சரோஜா தேவி மரணத்தை சித்தராமையா மரணம் என தவறாக மொழி பெயர்த்த மெட்டா.. கடும் கண்டனம்..!

அரசு ஊழியர்கள் அரை மணி நேரம் தாமதமாக வரலாம்: அரசே கொடுத்த அனுமதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments