Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’மக்கள் பணம் விளையாடுது’ - 8 கோடிக்கு சமோசா வாங்கிய அமைச்சர்கள்!

Webdunia
வியாழன், 1 செப்டம்பர் 2016 (17:44 IST)
உத்தரப்பிரதேச மாநிலத்தில், அகிலேஷ்யாதவ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது.


 


இந்நிலையில், அம்மாநிலத்தின் அமைச்சர்களை சந்திக்க வருபவர்களுக்கு டீ, சமோஷா, குலாப் ஜாமூன் உள்ளிட்டவற்றை அளிக்க அரசு சார்பில் நாள் ஒன்றிற்கு 2500 கொடுக்கப்படுகிறதாம். இதனால் கடந்த 4 வருடத்தில்  ரூ. 8.78 கோடி செலவாகியுள்ளதாக முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.

அதிகபட்சமாக அமைச்சர் அருண்குமார் கோரி ரூ.22.93 லட்சமும், கைலாஷ் சவுராஷியா ரூ.22.86 லட்சமும் செலவு செய்துள்ளனர். அதே நேரம் அமைச்சர் சிவ்பால் யாதவ் ஒரு பைசா கூட செலவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் ஒரு துயரம்! ஆற்றில் இடிந்து விழுந்த பாலம்! பலர் மாயம்! - மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!

இஸ்ரேல் ஒரு ரவுடி நாடு: கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம்..!

உண்மையான "அப்பா"க்களுக்கும் எனது வாழ்த்துக்கள்: முதல்வரை சீண்டுகிறாரா ஈபிஎஸ்?

ஸிப்லைனில் சென்றபோது அறுந்த கயிறு.. பாறைகளில் விழுந்த த்ரிஷா! - அதிர்ச்சி வீடியோ!

கள் எடுக்கும் போராட்டத்தை தொடர்ந்து மாடு மேய்க்கும் போராட்டம்! - சீமான் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments