Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’மக்கள் பணம் விளையாடுது’ - 8 கோடிக்கு சமோசா வாங்கிய அமைச்சர்கள்!

உத்தரப்பிரதேசம்
Webdunia
வியாழன், 1 செப்டம்பர் 2016 (17:44 IST)
உத்தரப்பிரதேச மாநிலத்தில், அகிலேஷ்யாதவ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது.


 


இந்நிலையில், அம்மாநிலத்தின் அமைச்சர்களை சந்திக்க வருபவர்களுக்கு டீ, சமோஷா, குலாப் ஜாமூன் உள்ளிட்டவற்றை அளிக்க அரசு சார்பில் நாள் ஒன்றிற்கு 2500 கொடுக்கப்படுகிறதாம். இதனால் கடந்த 4 வருடத்தில்  ரூ. 8.78 கோடி செலவாகியுள்ளதாக முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.

அதிகபட்சமாக அமைச்சர் அருண்குமார் கோரி ரூ.22.93 லட்சமும், கைலாஷ் சவுராஷியா ரூ.22.86 லட்சமும் செலவு செய்துள்ளனர். அதே நேரம் அமைச்சர் சிவ்பால் யாதவ் ஒரு பைசா கூட செலவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசியல் சாசனத்தை சிதைக்கிறது பாஜக: ப.சிதம்பரம் காட்டம்..

சிந்து நதிநீரை நிறுத்தினால் இந்தியா மீது அணுகுண்டு வீசப்படும்: பாகிஸ்தான் அமைச்சர்...!

நிலத்தகராறு: பெற்ற தாய் - தந்தையை டிராக்டர் ஏற்றி கொடூரமாக கொன்ற மகன்!

பெஹல்காம் தாக்குதலில் பலியானாரின் வீட்டிற்கு சென்ற கேரள முதல்வர்.. நேரில் ஆறுதல்..!

விஜய்யை யாரும் கூட்டணிக்கு அழைக்கவில்லை.. தனித்து புலம்புகிறார்: அமைச்சர் கோவி.செழியன்

அடுத்த கட்டுரையில்
Show comments