Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த ஐடியாவை கொடுத்ததே மோடிதான்! – ஐஸ் மழை பொழிந்த ராஜ்நாத்சிங்!

Webdunia
செவ்வாய், 18 பிப்ரவரி 2020 (14:53 IST)
ராணுவத்தில் பெண்களுக்கு பதவி உயர்வு அளிக்கும் திட்டம் ஏற்கனவே பிரதமர் மோடியிடம் இருந்ததாக ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

ராணுவத்தில் பெண்களுக்கு தனியாக நல வாரியம் அமைக்கவும், ஆண்களுக்கு நிகராக அவர்களுக்கு உயர் பதவிகளை அளிக்கவும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதுநாள் வரை இந்திய ராணுவத்தில் பெண்களின் பங்களிப்பு இருந்தாலும் உயர் பதவிகளில் பெண்களை நியமிப்பது போன்றவற்றில் இருந்த ஏற்றத்தாழ்வை இந்த உத்தரவு சரிசெய்துள்ளதாக கூறப்படுகிறது.

உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பினை பாராட்டி ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், இந்த திட்டத்தை 2018 சுதந்திர தினத்தின் போதே பிரதமர் மோடி முன்மொழிந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவல்துறை அதிகாரியின் கன்னத்தில் அறைந்த அமைச்சரின் உறவினர்.. பெரும் பரபரப்பு..!

ஓபிஎஸ், பிரேமலதாவை அடுத்து முதல்வரை சந்திக்கிறாரா ராமதாஸ்.. விரிவாகி வரும் திமுக கூட்டணி?

பொதுச்செயலாளர் பதவிக்கு ஆபத்து.. அதிர்ச்சியில் எடப்பாடி பழனிசாமி! - நீதிமன்றம் வைத்த ட்விஸ்ட்!

மாதத்தின் முதல் நாளே தங்கம் விலை குறைவு.. இன்னும் குறைய வாய்ப்பு என தகவல்..!

வந்தேண்டா பால்காரன்..! மாட்டுத்தொழுவத்தை இடித்த எம்.எல்.ஏ.. அண்ணாமலை ரஜினி ஸ்டைலில் சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments