Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உத்தரபிரதேச மாநில பெண் அமைச்சர் கொரோனாவுக்கு பலி: முதல் யோகி ஆதித்யநாத் இரங்கல்

Webdunia
ஞாயிறு, 2 ஆகஸ்ட் 2020 (12:18 IST)
உத்தரபிரதேச மாநில பெண் அமைச்சர் கொரோனாவுக்கு பலி
உத்தரபிரதேச மாநிலத்தின் அமைச்சர் ஒருவர் கொரோனாவுக்கு வெளியாகியுள்ளதாக வெளிவந்த செய்தியை அடுத்து அவருக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார்
 
உத்தரபிரதேச மாநில தொழில்நுட்ப கல்வி அமைச்சர் கமல் ராணி என்பவருக்கு சமீபத்தில் கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து லக்னோவில் உள்ள சஞ்சய் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் 
 
இந்த நிலையில் திடீரென அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனை அடுத்து முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்கள் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெண் அமைச்சர் ஒருவர் கொரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
முதல்வரை அடுத்து பிரதமர் மோடியும் தனது டுவிட்டரில் கமல் ராணிஅவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

ராகுல் காந்தியின் ரேபேலி உள்பட 49 தொகுதிகளுக்கு பிரச்சாரம் நிறைவு..மே 20ல் வாக்குப்பதிவு..!

சென்னையில் மெட்ரோ பணிகள்.. இன்று முதல் முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம்..!

4 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

அடுத்த கட்டுரையில்
Show comments