Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆந்திராவில் புதிய எண்ணெய் வளம் கண்டறியப்பட்டதாக அமைச்சர் தகவல்

Sinoj
செவ்வாய், 9 ஜனவரி 2024 (16:58 IST)
ஆந்திராவின் காக்கிநாடா கடற்பகுதியில் புதிய எண்ணெய் வளம் கண்டறியப்பட்டுள்ளதாக பெட்ரோலியத்துறை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.

ஆந்திரம் மாநிலத்தில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது.

இங்குள்ள காக்கிநாடா கடற்கரை பகுதியில் எண்ணெய் வளம் கண்டறியப்பட்டுள்ளது என்று பெட்ரோலியத்துறை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.

ஒரு நாளைக்கு 45,000 பேரல்கள் வரை இங்கு பெட்ரோல் உற்பத்தி செய்ய முடியும் என தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த 2016 ஆம் ஆண்டு இதற்கான ஆய்வுகள் தொடங்கப்பட்ட நிலையில், நாட்டின்  ஒட்டுமொத்த கச்சா எண்ணெய் உற்பத்தியில், இங்கிருந்து 7 சதவீதம் எண்ணெய் மற்றும் 7 சதவீதம் எரிவாயு எடுக்க முடியும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிப்பன் மாளிகையில் பேச்சுவார்த்தை: தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்திற்குத் தீர்வு கிடைக்குமா?

சுதந்திர தினத்தன்று இறைச்சி விற்பனைக்கு தடை.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

14 வயது சகோதரிக்கு ராக்கி கட்டி பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற இளைஞர்: அதிர்ச்சி சம்பவம்!

இன்றிரவு சென்னை உள்பட 8 மாவட்டங்களில் மழை.. வானிலை எச்சரிக்கை..!

மனைவி மீது சத்தியம் செய்யுங்கள்.. கேள்வி கேட்ட எம்.எல்.ஏவுக்கு சவால் விடுத்த அமைச்சர்.. பின்வாங்கிய எம்.எல்.ஏ..!

அடுத்த கட்டுரையில்
Show comments