Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஊசி மருந்துக்கு பதிலாக குழாய் தண்ணீரை செலுத்திய நர்ஸ்.. 10 பேர் உயிரிழந்ததால் அதிர்ச்சி..!

Mahendran
செவ்வாய், 9 ஜனவரி 2024 (16:52 IST)
அமெரிக்காவில் ஊசி மருந்துகளை கள்ளத்தனமாக விற்பனை செய்துவிட்டு நோயாளிகளுக்கு குழாய் தண்ணீரை பிடித்து ஊசியில் செலுத்தியதால் 10 பேர் உயிரிழந்த பரிதாபமான சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
அமெரிக்காவில் ஓரேகான் என்ற மாகாணத்தில் நர்ஸ் ஒருவர் நோயாளிகளுக்கு வலி மருந்துக்கு  பதிலாக குழாய் தண்ணீரை ஊசி மூலம் செலுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் காரணமாக 10 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
இது குறித்து காவல்துறையினர் சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் சென்று சோதனை செய்ததில் மருந்துகள் அனைத்தையும் அந்த செவிலியர் திருடி கள்ளத்தனமாக விற்பனை செய்து உள்ளார். எனவே வரும் நோயாளிகளுக்கு மருந்துகளுக்கு பதிலாக குழாய் தண்ணீரை பிடித்து அதை செலுத்தி உள்ளார். இதனால் நோயாளிகள் 10 பேர் உயிரிழந்தனர்.
 
இதனை அடுத்து மருத்துவ நிர்வாகம் அளித்த புகாரின் அடிப்படையில் செவிலியர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிப்பன் மாளிகையில் பேச்சுவார்த்தை: தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்திற்குத் தீர்வு கிடைக்குமா?

சுதந்திர தினத்தன்று இறைச்சி விற்பனைக்கு தடை.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

14 வயது சகோதரிக்கு ராக்கி கட்டி பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற இளைஞர்: அதிர்ச்சி சம்பவம்!

இன்றிரவு சென்னை உள்பட 8 மாவட்டங்களில் மழை.. வானிலை எச்சரிக்கை..!

மனைவி மீது சத்தியம் செய்யுங்கள்.. கேள்வி கேட்ட எம்.எல்.ஏவுக்கு சவால் விடுத்த அமைச்சர்.. பின்வாங்கிய எம்.எல்.ஏ..!

அடுத்த கட்டுரையில்
Show comments