Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனாவுக்கு பலியான மற்றொரு அமைச்சர்!

Webdunia
புதன், 19 மே 2021 (13:20 IST)
உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அமைச்சர் விஜய் காஷ்யப் கொரோனாவால் பலியாகியுள்ளார்.

கொரோனாவின் இரண்டாவது அலை பல ஆயிரக்கணக்கான உயிர்களை பலி வாங்கி கொண்டு இருக்கிறது. இதில் சாதாரண மனிதர்கள் மட்டும் இல்லாமல் அரசியல்வாதிகள் உள்ளிட்ட பிரபலங்களும் அடக்கம். அந்த வகையில் இப்போது உத்தர பிரதேச மாநிலத்தின் வெள்ளத்தடுப்பு துறை அமைச்சர் விஜய் காஷ்யப்பும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தலில் திமுகவை என்னால் தோற்கடிக்க முடியாது.. ஆனால்? - மதுரையில் அமித்ஷா பேச்சு!

அளந்து விடுவதில் ஆஸ்கரே தரலாம்.. பாகிஸ்தானின் பொய் மூட்டையை கட்டவிழ்த்த செயற்கைக்கோள் படங்கள்!

200 தொகுதிகளில் வெற்றி என்று ஸ்டாலின் கூறுவது பகல் கனவு.. ஈபிஎஸ் பேட்டி

நடுரோட்டில் சீன் காட்டிய இளைஞர். பைக்கை பிடுங்கி பழைய இரும்பு கடைக்கு போட்ட காவல்துறை..!

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments