Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனாவுக்கு பலியான மற்றொரு அமைச்சர்!

Webdunia
புதன், 19 மே 2021 (13:20 IST)
உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அமைச்சர் விஜய் காஷ்யப் கொரோனாவால் பலியாகியுள்ளார்.

கொரோனாவின் இரண்டாவது அலை பல ஆயிரக்கணக்கான உயிர்களை பலி வாங்கி கொண்டு இருக்கிறது. இதில் சாதாரண மனிதர்கள் மட்டும் இல்லாமல் அரசியல்வாதிகள் உள்ளிட்ட பிரபலங்களும் அடக்கம். அந்த வகையில் இப்போது உத்தர பிரதேச மாநிலத்தின் வெள்ளத்தடுப்பு துறை அமைச்சர் விஜய் காஷ்யப்பும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜேஇஇ 2-ம் கட்ட முதன்மைத் தோ்வு முடிவுகள் வெளியீடு! 100% மதிப்பெண் பெற்றவர்கள் எத்தனை பேர்?

இனிமேல் குளுகுளுவென பயணம் செய்யலாம்.. சென்னையின் முதல் ஏசி மின்சார ரயி தொடக்கம்..

குஷ்புவின் எக்ஸ் பக்கத்தில் புகுந்து விளையாடிய ஹேக்கர்ஸ்.. அதிர்ச்சி தகவல்..!

’இன்று விடுமுறை’.. அதிமுக - பாஜக கூட்டணி குறித்து ஓபிஎஸ் கமெண்ட்..!

முதல்வர் மருந்தகத்தில் மருந்துகள் பற்றாக்குறையா? அமைச்சர் மா சுப்பிரமணியன் பதில்..!

அடுத்த கட்டுரையில்
Show comments