Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனாவுக்கு பலியான மற்றொரு அமைச்சர்!

Webdunia
புதன், 19 மே 2021 (13:20 IST)
உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அமைச்சர் விஜய் காஷ்யப் கொரோனாவால் பலியாகியுள்ளார்.

கொரோனாவின் இரண்டாவது அலை பல ஆயிரக்கணக்கான உயிர்களை பலி வாங்கி கொண்டு இருக்கிறது. இதில் சாதாரண மனிதர்கள் மட்டும் இல்லாமல் அரசியல்வாதிகள் உள்ளிட்ட பிரபலங்களும் அடக்கம். அந்த வகையில் இப்போது உத்தர பிரதேச மாநிலத்தின் வெள்ளத்தடுப்பு துறை அமைச்சர் விஜய் காஷ்யப்பும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மெட்ரோவில் சூட்கேஸ் கொண்டு சென்ற பயணிக்கு கூடுதல் கட்டணம்.. அதிர்ச்சி தகவல்..!

தெருநாய்களை பிடித்த மாநகராட்சி ஊழியர்கள் மீது தாக்குதல்.. டெல்லியில் பரபரப்பு..!

நிர்மலா சீதாராமனை திடீரென சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

மகாராஷ்டிரா தேர்தலை ரத்து செய்ய தாக்கல் செய்யப்பட்ட மனு: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

வெளிமாநிலங்களில் வேலை பார்ப்பவர்கள் திரும்பினால் மாதம் ரூ.5000 உதவித்தொகை: மம்தா பானர்ஜி

அடுத்த கட்டுரையில்
Show comments