பள்ளி மாணவர்களுக்காக ரூ.3 லட்சம் கோடி: மத்திய அமைச்சர் தகவல்!

Webdunia
திங்கள், 16 மே 2022 (11:20 IST)
பள்ளி மாணவர்களுக்காக 3 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்
 
மத்திய மாநில அரசுகள் பள்ளி மாணவர்களுக்காக பல கோடிகளுக்கு வருகிறது என்பதும் குறிப்பாக பள்ளி மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை அதிகரிக்க கோடிக்கணக்கில் பணம் ஒதுக்கப்பட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்
 
இந்த நிலையில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது பள்ளி மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை அதிகரிக்க அடுத்த 5 ஆண்டுகளில் 3 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்று தெரிவித்தார் 
 
மேலும் சமக்ர சிக்‌ஷா பிரிவின் கீழ் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.மத்திய அமைச்சரின் இந்த அறிவிப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற சிஐஎஸ்எஃப் பாதுகாப்புடன் அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னையில் நீர் தேக்கமில்லை; விஜய் வீட்டிலிருந்து பேசுகிறார்! டிகேஎஸ் இளங்கோவன்..!

தீபம் ஏற்ற உரிமை இல்லையா?... திமுக அரசை விளாசும் வானதி சீனிவாசன்...

13 பேரை கொன்ற குற்றவாளி.. 80,000 பேர் முன்னிலையில் மரண தண்டனை நிறைவேற்றம்! சுட்டுக்கொன்ற சிறுவன்..!

25 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை: சென்னையில் இன்று லேசான வெயில்..!

அடுத்த கட்டுரையில்
Show comments