Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நேற்று தேர்தல் நடந்த மேகாலயாவில் இன்று நில அதிர்வு.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

Webdunia
செவ்வாய், 28 பிப்ரவரி 2023 (08:40 IST)
நேற்று சட்டமன்ற தேர்தல் நடந்த மேகாலயா மாநிலத்தில் இன்று காலை திடீரென நில அதிர்வு ஏற்பட்டதால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர். நேற்று மேகாலயா நாகலாந்து உள்பட ஒரு சில மாநிலங்களிலும் ஈரோடு கிழக்கு உட்பட ஒரு சில மாநிலங்களில் இடைத்தேர்தலும் நடைபெற்றது என்பதை பார்த்தோம். மேகாலயா மாநிலத்தில் 60 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்த நிலையில் 82 சதவீத வாக்குப்பதிவு நடந்தது என்பது வரும் மார்ச் இரண்டாம் தேதி பதிவான வாக்குகள் எண்ணப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நேற்று தேர்தல் நடந்த மேகாலயா மாநிலத்தில் இன்று திடீரென நில அதிர்வு ஏற்பட்டதை அடுத்து அந்த பகுதி மக்களுக்கும் அச்சமடைந்துள்ளனர்.
 
மேகாலய மாநிலத்தில் உள்ள துரா என்ற நகரில் இருந்து 59 கிலோமீட்டர் தொலைவில் இந்த நில அதிர்வு நிகழ்ந்ததாகவும் ரிக்டர் அளவில் இது 3.7 என பதிவு செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன 
 
இந்த நில அதிர்வு காரணமாக எந்த விதமான சேதமும் ஏற்படவில்லை என்றாலும் பொதுமக்கள் அச்சத்துடனே இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

ரிசல்ட்டுக்கு முன்பாக தமிழகம் வரும் பிரதமர் மோடி! குமரியில் தியானத்தில் ஆழ்கிறார்?

அரசு வேலை வாங்கித் தருகிறேன்.! தாசில்தார் என கூறி பல லட்சம் மோசடி.! கார் ஓட்டுநர் கைது..!!

காதலிக்கு இறுதிச்சடங்கு செய்ய காசில்லை.. பிணத்தை சாலையில் போட்டு சென்ற லிவ்-இன் காதலன்!

ஃபெலிக்ஸ் ஜெரால்டு ஜாமீன் மனு ஒத்திவைப்பு..! மே 30-ஆம் தேதிக்கு தள்ளி வைத்த நீதிமன்றம்..!

சவுக்கு சங்கரை போல் பிரகாஷ்ராஜை கைது செய்ய வேண்டும்: நாராயணன் திருப்பதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments