Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பத்மபூஷன் விருது: ஜனாதிபதி, பிரதமருக்கு நன்றி தெரிவித்த மைக்ரோசாப்ட் சி.இ.ஓ

Webdunia
வெள்ளி, 28 ஜனவரி 2022 (15:23 IST)
சமீபத்தில் மைக்ரோசாப்ட் சிஇஓ சத்ய நாதெல்லா அவர்களுக்கு பத்மபூஷன் விருது அளிக்கப்பட்டதை அடுத்து அவர் தனது டுவிட்டரில் பிரதமர் மற்றும் ஜனாதிபதி நன்றி தெரிவித்துள்ளார். 
 
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் மத்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது பத்மபூஷன் விருது பத்மபூஷண் விருது ஆகியவை அறிவிக்கப்பட்டது என்பது குறிபிடத்தக்கது 
 
இந்த நிலையில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சிஇஓ சத்ய நாதெல்லா அவர்களுக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டதை அடுத்து அவர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடி ஆகியோருக்கு நன்றி தெரிவித்து தனது டுவிட்டர் பக்கத்தில் டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார் 
 
தொழில்நுட்பம் மூலம் பலவற்றை சாதிக்க இந்தியாவில் உள்ள மக்களுக்கு தொடர்ந்து பணியாற்ற காத்திருக்கின்றேன் என்றும் அவர் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு லட்சம் மாணவர்களின் கல்வி வாய்ப்பு பறிபோகிறதா? அறிவிப்பை வெளியிடாத தமிழக அரசு..!

துருக்கி கரன்சி படுவீழ்ச்சி.. மோசமான நிலையில் பணவீக்கம்.. இந்தியா அதிரடியால் பெரும் சிக்கல்..!

நீட் தேர்வில் 720க்கு 720 எடுத்த மாணவர்.. தாத்தா, பெரிய தாத்தா, மாமா, மாமி, அண்ணன் எல்லோருமே டாக்டர்கள்..!

பாகிஸ்தானை இன்னும் அதிகமாக தாக்கியிருக்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி

பாகிஸ்தான், வங்கதேசத்தை அடுத்து சீனாவுக்கு ஆப்பு வைத்த மோடி.. இறக்குமதிக்கு திடீர் கட்டுப்பாடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments