Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பத்மபூஷன் விருது: ஜனாதிபதி, பிரதமருக்கு நன்றி தெரிவித்த மைக்ரோசாப்ட் சி.இ.ஓ

Webdunia
வெள்ளி, 28 ஜனவரி 2022 (15:23 IST)
சமீபத்தில் மைக்ரோசாப்ட் சிஇஓ சத்ய நாதெல்லா அவர்களுக்கு பத்மபூஷன் விருது அளிக்கப்பட்டதை அடுத்து அவர் தனது டுவிட்டரில் பிரதமர் மற்றும் ஜனாதிபதி நன்றி தெரிவித்துள்ளார். 
 
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் மத்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது பத்மபூஷன் விருது பத்மபூஷண் விருது ஆகியவை அறிவிக்கப்பட்டது என்பது குறிபிடத்தக்கது 
 
இந்த நிலையில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சிஇஓ சத்ய நாதெல்லா அவர்களுக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டதை அடுத்து அவர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடி ஆகியோருக்கு நன்றி தெரிவித்து தனது டுவிட்டர் பக்கத்தில் டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார் 
 
தொழில்நுட்பம் மூலம் பலவற்றை சாதிக்க இந்தியாவில் உள்ள மக்களுக்கு தொடர்ந்து பணியாற்ற காத்திருக்கின்றேன் என்றும் அவர் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வு வேண்டாம்..! பிளஸ் 1 பொதுத்தேர்வு தொடர வேண்டும்..! மாநில கல்வி கொள்கை பரிந்துரை..!!

அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா.. அமைச்சர் பொன்முடி புறக்கணிப்பு என தகவல்..!

சிபிஐ போன்ற விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்துவதா.? மத்திய அரசை கண்டித்து எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்..!

தமிழக மீனவர்கள் மீது கொலை வழக்கு பதிவு..! ராமதாஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments