Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆஃபர் அறிவித்த துணிக்கடையை அடித்து நொறுக்கிய வியாபாரிகள்

Webdunia
புதன், 13 ஜூன் 2018 (08:05 IST)
திருப்பூரில் குறைந்த விலையில் துணிகளை விற்பனை செய்த கடையை, மற்ற வியாபாரிகள் அடித்து நொறுக்கினர்.
திருப்பூர் ராயபுரம் பகுதியில் ஆனந்த் என்பவர்  ஸ்ட்ரீட் டாக் என்ற பெயரில் புதிதாக துணிக்கடை ஒன்றை துவங்கினார். வாடிக்கையாளர்களைக் கவர நினைத்த அவர், திறப்பு விழாவை முன்னிட்டு அதிரடி சலுகைகளை அறிவித்தார். அதன்படி 250 ரூபாய் சட்டையை 50 ரூபாய்க்கு விற்கப்படும் என அறிவித்தார். இதனால் அவரது கடையில் கூட்டம் அலைமோதியது.
 
இதனைப் பொறுக்க முடியாத மற்ற துணிக்கடை வியாபாரிகள், ஆனந்தின் துணிக்கடைக்குள் புகுந்து அவரது கடையை அடித்து நொறுக்கினர். போலீஸார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments