Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை தேர்தல், இன்று வாகன விபத்தில் தேர்தல் அலுவலர் உயிரிழப்பு!

election
Webdunia
ஞாயிறு, 26 பிப்ரவரி 2023 (15:52 IST)
மேகாலயா மாநிலத்தில் நாளை சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இன்று தேர்தல் நடத்தும் அலுவலர் திடீரென வாகன விபத்தில் உயிரிழந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேகாலயா மாநிலத்தில் 60 தொகுதிகளுக்கு நாளை சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இங்கு காங்கிரஸ் மற்றும் பாஜக 60 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது என்பதும் நாகலாந்து தேசிய மக்கள் கட்சி 57 தொகுதிகளில் போட்டியிடுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி மம்தா பானர்ஜியின் கட்சி இந்த மாநிலத்தில் 56 தொகுதிகளில் போட்டுகிறது. 
 
இந்த நிலையில் நாளை 60 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது என்பதும் மார்ச் இரண்டாம் தேதி வாக்குகள் எண்ணப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் மேற்கு காரோ மலைப்பகுதியில் வாகன விபத்தில் தேர்தல் அலுவலர் திடீரென உயிரிழந்து உள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

காஷ்மீர் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில்.. பிரதமர் திறந்து வைக்கும் தேதி அறிவிப்பு..!

நான் வங்கப்புலி; முடிந்தால் என்னோடு மோதிப் பாருங்கள் சவால் விட்ட மம்தா பானர்ஜி..!

தாய்லாந்துக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு..!

பாங்காக் நிலநடுக்கம்: 30 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்.. 43 பேரை காணவில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments