Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹோட்டலுக்கு வெளியே இறைச்சியை வைக்கக் கூடாது – வதோதரா நகர நிர்வாகம்

Webdunia
வெள்ளி, 12 நவம்பர் 2021 (21:24 IST)
ஹோட்டல்களில் முட்டை உள்ளிட்ட இறைச்சிகளை வெளியில் தெரியும்படி வைக்கக் கூடாது என குஜராத்தின் வதோதரா நகர நிர்வாகம் உத்தரவிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து குஜராத்தின் வதோதரா நகர நிர்வாகம் பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது: வதோத்ரரா நகரில் உள்ள ஹோட்டல்களில்  முட்டை உள்ளிட்ட இறைச்சி உணவுகளை வெளியில் தெரியும்படி இனிமேல் வைக்க கூடாது என தெரிவித்துள்ளது. மேலும், இறைச்சியை வெளியில் வைப்பதால் உணவுகள் புண்படுகிறது என சேர்மன ஹிதேந்திர படேல் கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்போசிஸ் நாராயணமூர்த்தி சொல்றாரு.. கர்நாடக அரசு கேட்கிறது.. 12 மணி நேர வேலை திட்டத்திற்கு எதிர்ப்பு..!

இனி எங்களுக்கு AI போதும். மனிதர்கள் தேவையில்லை.. அமேசான் சி.இ.ஓ அதிர்ச்சி அறிவிப்பு..!

இனி ஆதார் கார்டு இல்லாமல் பான் கார்டு இல்லை: ஜூலை 1 முதல் அதிரடி மாற்றம்..!

இன்றிரவு 13 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை: சென்னை வானிலை ஆய்வு மையம்..!

இஸ்ரேல் பங்குச்சந்தை கட்டிடத்தை தாக்கிய ஈரான்.. அதிர்ச்சியில் முதலீட்டாளர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments