Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உ.பி. மாநிலத்தில் முகக்கவசம் அணிவது கட்டாயம்!

Webdunia
திங்கள், 18 ஏப்ரல் 2022 (16:06 IST)
கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் உ.பி. மாநிலத்தில் முகக்கவசம் அணிவது கட்டாயமாகிறது. 
 
இங்கிலாந்து உள்ளிட்ட ஒருசில நாடுகளில் முக கவசம் அணிவது கட்டாயமில்லை என அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் இந்தியாவிலும் முக கவசம் அணிவதற்கு விலக்கு அளிக்கலாமா? என்பது குறித்து மத்திய அரசு ஆலோசனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியது. 
 
கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் உ.பி. மாநிலத்தில் முகக்கவசம் அணிவது கட்டாயமாகிறது. கவுதம் புத்த நகர், லக்னோ, காஸியாபாத், மீரட் உள்ளிட்ட மாவட்டங்களில் முகக்கவசம் கட்டாயமாகிறது.
 
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரு மாநில அரசுகள் வெளியே எங்கு சென்றாலும் மாஸ்க் அணிந்து தான் செல்ல வேண்டும் என்ற கட்டுப்பாடு விதித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments