Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மழை பொழிய வேண்டி தவளைகளுக்கு திருமணம்: (வீடியோ)

Webdunia
செவ்வாய், 30 ஆகஸ்ட் 2016 (11:39 IST)
அசாம் மாநிலத்தில் வினோதமாக தவளைகளுக்கு திருமணம் நடத்தி வருண பகவானுக்கு வழிபாடு நடத்தப்பட்டுள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.




 
 
அசாம் மாநிலத்தில் உள்ள ஜோர்ஹட் மாவட்டத்தில் மழை பொழிய வேண்டி வருண பகவானை வழிபடும் வகையில் தவளைகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டுள்ளது. 
 
தவளைகள் குதித்து ஓடிவிடக் கூடாது என்று இரண்டு தவளைகளையும் இலை மேல் அமர்த்திப் பிடித்துக்கொண்டு சடங்குகள் செய்து திருமணம் செய்து வழிபாடு நடத்தப்பட்டிருக்கிறது.
 
இந்த தவளை கல்யாணத்தை கண்டு ரசிக்க ஏராலமானோர் கூடி இருந்தனர். நீங்களும் பாருங்களேன்.....
 
 
 

நன்றி: ANI
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈஷாவில் பக்தி பரவசத்துடன் நடைபெற்ற தைபூசத் திருவிழா! லிங்க பைரவி திருவுருவத்துடன் பக்தர்கள் பாதயாத்திரை!

ஒரு டாக்டர் கூடவா இல்ல? அடிப்பட்டு வந்த கஞ்சா கருப்பு! - அரசு மருத்துவமனையில் வாக்குவாதம்!

குழந்தைகள் பாதுகாப்பு உட்பட 28 அணிகள்.. பிரசாந்த் கிஷோரை சந்தித்த சில மணி நேரங்களில் தவெக அதிரடி!

பிரியங்கா தொகுதியான வயநாட்டில் நாளை கடையடைப்புக்கு அழைப்பு.. என்ன காரணம்?

ஏஐ தொழில்நுட்பத்தால் வேலை இழப்பு இருக்காது: ஏஐ உச்சிமாநாட்டில் பிரதமர் பேச்சு..

அடுத்த கட்டுரையில்
Show comments