Webdunia - Bharat's app for daily news and videos

Install App

69 கோடியை திருப்பி அளிக்கிறோம்; பச்சமுத்துவை விடுதலை செய்யுங்கள்: மகன் புதிய மனு

69 கோடியை திருப்பி அளிக்கிறோம்; பச்சமுத்துவை விடுதலை செய்யுங்கள்: மகன் புதிய மனு

Webdunia
செவ்வாய், 30 ஆகஸ்ட் 2016 (11:16 IST)
மருத்துவ சீட் வழங்குவதாக கூறி மாணவர்களிடம் கோடிக்கணக்கான ரூபாய் முறைகேடு செய்ததாக எஸ்.ஆர்.எம் குழும தலைவர் பச்சமுத்துவை காவல்துறை கைது செய்து புழல் சிறையில் அடைத்த்துள்ளது.


 
 
இவரின் ஜாமின் மனு இன்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. இந்நிலையில் அவரது மகன் ரவி பச்சமுத்து புதிய மனு ஒன்றை அளித்துள்ளார்.
 
அதில், மருத்துவ சீட் வழங்குவதாக கூறி மாணவர்களிடம் இருந்து பெறப்பட்ட 69 கோடி ரூபாயை திருப்பி அளிக்க தயார் எனவும், பச்சமுத்துவை விடுதலை செய்யவும் கோரிக்கை வைத்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வளர்ச்சி என்ற பெயரில் மக்களை அழிக்காதீங்க.. உங்க நாடகம் அம்பலம் ஆயிட்டு! - விஜய் ஆவேசம்!

குப்பைக்கூளமான மெரினா.. காணும் பொங்கல் விடுமுறை இனி ரத்து? - பசுமை தீர்ப்பாயம் எச்சரிக்கை!

காப்பி பேஸ்ட் .. சொந்தமாக ஒரு அறிக்கை கூட வெளியிட முடியவில்லையா? ஈபிஎஸ்-க்கு கண்டனம்..!

விஷம் கொடுத்து காதலனை கொலை செய்த வழக்கு: காதலிக்கு தூக்கு தண்டனை.. அதிரடி தீர்ப்பு..!

துணை முதல்வர் பதவி பவன் கல்யாணுக்கு பறிபோகிறதா? ஆந்திர அரசியலில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments