Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடியிடம் ஆட்டோகிராப் - பேமஸ் ஆன மாணவியை திருமணம் செய்ய போட்டி

Webdunia
சனி, 28 ஜூலை 2018 (09:59 IST)
பிரதமர் மோடியிடம் ஆட்டோகிராப் வாங்கிய மாணவிக்கு திருமண வரன்கள் குவிகிறது.
கடந்த 16 ந் தேதி மேற்கு வங்கத்தில் பாஜக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது எதிர்பாராதவிதமாக பந்தல் சரிந்து விழுந்தது. இதனால் பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்கள்.
 
நிகழ்ச்சியை பாதியில் நிறுத்திவிட்டு, மருத்துவமனைக்கு சென்ற மோடி, காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். அப்போது காயமடைந்த கல்லூரி மாணவி ரிடாமுடி(19), என்பவர் மோடியிடம் ஆட்டோகிராப் கேட்டார். உடனடியாக மோடி அவருக்கு ஆட்டோகிராப் போட்டுத் தந்தார்.
இதனால் ரிடா பயங்கர பேமஸ் ஆனார். அவருக்கு திருமண வரன்கள் குவிந்து வருகிறது. ஆனாலும் படிப்பு முடிந்த பிறகு தான் திருமணம் செய்து கொள்வேன் என ரிடா தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்