Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மார்ச் 31ஆம் தேதி ஞாயிறு அன்று அனைத்து வங்கிகளும் செயல்படும்: ரிசர்வ் வங்கி

Mahendran
வியாழன், 21 மார்ச் 2024 (11:29 IST)
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 31ஆம் தேதி நிதி ஆண்டின் இறுதி நாள் என்பதால் அன்றைய தினம் வங்கிகள் செயல்படும் என்பது தெரிந்தது. ஆனால் இந்த ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதை அடுத்து அன்றைய தினம் வங்கிகள் செயல்படுமா என்ற கேள்வி பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் மத்தியில் எழுந்தது

இந்த நிலையில் இது குறித்து ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது. மார்ச் 31ஆம் தேதி ஞாயிறு அன்று அனைத்து வங்கிகளும் செயல்படும் என்றும் இந்த நிதியாண்டின் இறுதி நாள் என்பதால் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அனைத்து வங்கிகளும் திறந்திருக்கும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது

மேலும்  மார்ச் 31-ம் தேதி வங்கிகள் என்பதை பொதுமக்களுக்கு பொதுமக்களுக்கு விளம்பரப்படுத்தவும் அனைத்து வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓடும் ரயிலில் இருந்து வீசப்பட்ட தண்ணீர் பாட்டில் தாக்கி சிறுவன் பலி.. அதிர்ச்சி சம்பவம்..!

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு.. 2 காசு குறைந்து வர்த்தகம் முடிவு!

டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டணத்தை யூபிஐ மூலம் செலுத்தலாம்.. புதிய வசதி அமல்..!

மியான்மர் நிலநடுக்கம்.. 5 நாட்களுக்கு பின் ஒருவர் உயிருடன் மீட்பு..

வக்பு நிலங்களில் பள்ளிகள் கட்ட வேண்டும்: பிரதமருக்கு ரத்தத்தால் கடிதம் எழுதிய இந்து மத துறவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments