Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மார்ச் 31ஆம் தேதி ஞாயிறு அன்று அனைத்து வங்கிகளும் செயல்படும்: ரிசர்வ் வங்கி

Mahendran
வியாழன், 21 மார்ச் 2024 (11:29 IST)
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 31ஆம் தேதி நிதி ஆண்டின் இறுதி நாள் என்பதால் அன்றைய தினம் வங்கிகள் செயல்படும் என்பது தெரிந்தது. ஆனால் இந்த ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதை அடுத்து அன்றைய தினம் வங்கிகள் செயல்படுமா என்ற கேள்வி பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் மத்தியில் எழுந்தது

இந்த நிலையில் இது குறித்து ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது. மார்ச் 31ஆம் தேதி ஞாயிறு அன்று அனைத்து வங்கிகளும் செயல்படும் என்றும் இந்த நிதியாண்டின் இறுதி நாள் என்பதால் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அனைத்து வங்கிகளும் திறந்திருக்கும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது

மேலும்  மார்ச் 31-ம் தேதி வங்கிகள் என்பதை பொதுமக்களுக்கு பொதுமக்களுக்கு விளம்பரப்படுத்தவும் அனைத்து வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாம்பையே கடித்து கொன்ற 1 வயது குழந்தை.. பெற்றோரை அதிர்ச்சி அடைய வைத்த சம்பவம்..!

வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தில் 11 பேரை இழந்த இளைஞர்.. ஜூலை 30 என்ற பெயரில் உணவகம்..!

ஓட்டப்பந்தயத்தில் மயங்கி விழுந்த வீராங்கனை.. ஆம்புலன்ஸில் அழைத்து சென்றபோது பாலியல் பலாத்காரம்..!

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. எஸ்.ஐ. ராஜாராமன் மறைவு குறித்து ஈபிஎஸ்

தமிழகம் வரும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் அளிக்க இருக்கும் மனு.. என்ன கோரிக்கை?

அடுத்த கட்டுரையில்
Show comments