Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாவோயிஸ்ட் எண்கவுண்டர்; 5 வீரர்கள் வீரமரணம்! – 15 ராணுவ வீரர்கள் மாயம்!

Webdunia
ஞாயிறு, 4 ஏப்ரல் 2021 (09:10 IST)
சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகளுக்கு எதிரான எண்கவுண்டரில் 15 ராணுவ வீரர்கள் மாயமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மாவோயிஸ்டுகள் நடமாட்டம் அதிகம் உள்ள சத்தீஸ்கர் பகுதியில் அடிக்கடி ராணுவத்தினருக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் இடையே மோதல் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் சத்தீஸ்கர் சுக்மா மாவட்டத்தில் பதுங்கியிருந்த மாவோயிஸ்டுகள் மீது இந்திய ராணுவத்தினர் என்கவுண்ட்டர் நடத்தினர்.

இதில் 9 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்ட நிலையில் இந்திய ராணுவத்தில் 5 வீரர்கள் உயிரிழந்தனர். 30 பேர் படுகாயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த எண்கவுண்டரில் 15 ராணுவ வீரர்கள் காணவில்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் மீண்டும் ஒரு விமான விபத்து.. விமானம் தீப்பிடித்ததால் பரபரப்பு..!

வைகை, பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில்களில் முக்கிய மாற்றம்: பயணிகளுக்கான புதிய வசதி

ஊட்டி, கொடைக்கானல் செல்ல ஏப்ரல் 1 முதல் கட்டுப்பாடு: சென்னை ஐகோர்ட் உத்தரவு..!

தமிழர்கள் மீது வன்மம் கொண்டவர்களுக்கு ‘ரூ' பிடிக்காது: செல்வபெருந்தகை..!

19 மாவட்டங்களுக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம். தவெக தலைவர் விஜய் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments