Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடியை சாடிய மன்மோகன் சிங்!!!

Webdunia
வியாழன், 8 நவம்பர் 2018 (14:30 IST)
தேசிய ஜனநாயக கூட்டணியில் மத்தியில் ஆளும் பா.ஜ.கவின்  ஆட்சியில் கடந்த 2016 ஆம் ஆண்டில் மோடி கொண்டுவந்த பனமதிப்பிழப்பு நடவடிக்கையில் நாடு பல பொருளாதார சரிவுகளை சந்தித்திருப்பதாக நாடுமுழுக்க விமர்சனங்கள் வெளிவந்தது.
 
இந்நிலையில் முன்னாள் பிரதமர் மன்மொகன் சிங் பண மதிப்பிழப்பு பற்றி கருத்து கூறியிருக்கிறார்
 
அவர் கூறியிருப்பதாவது:
 
இந்நடவடிக்கை நாட்டின் பொருளாதரத்தை சீரழித்து விட்டது என்று குறிப்பிட்டார்.மேலும் இதற்கு  நாம் ஒவ்வொருவரும் சான்றுகளாக இருக்கிறோம் என கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் மழைக்கு வாய்ப்பில்லை, வறண்ட வானிலை தான்: வானிலை ஆய்வு மையம்..!

உண்மையை மௌனமாக்கவே முதல்வரின் இரும்புக்கரம் பயன்படுகிறதா? அண்ணாமலை

இன்ஸ்டாவில் காதல்.. சொல்லியும் கேக்கல..! மகளுக்கு முட்டை பொறியலில் விஷம் வைத்த தாய்! என்ன நடந்தது?

ஞாயிற்றுக்கிழமை வேலைக்கு போகலையா சார்? கிரிக்கெட் பார்க்க சென்ற நாராயணமூர்த்தியை கலாய்க்கும் நெட்டிசன்கள்!

கும்பமேளாவில் பக்தர்கள் பலியான விவகாரம்.. பொதுநல மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments