Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜனாதிபதி தேர்தல்: சக்கர நாற்காலியில் வந்து ஓட்டு போட்ட முன்னாள் பிரதமர்

Webdunia
திங்கள், 18 ஜூலை 2022 (18:03 IST)
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இன்று குடியரசுத் தலைவர் தேர்தலில் சக்கர நாற்காலியில் வந்து ஓட்டு போட்டார்.
 
குடியரசு தலைவர் தேர்தல் இன்று நாடு முழுவதும் நடந்த நிலையில் அனைத்து மாநிலங்களில் உள்ள எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்கள் விறுவிறுப்பாக வாக்களித்தனர்
 
இந்த நிலையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ராஜ்யசபா உறுபினர் என்பதால் அவர் இந்த தேர்தலில் வாக்களிப்பதற்காக சக்கர நாற்காலியில் வந்தார். அவர் ஓட்டு போட்ட வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது 
 
குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக சார்பில் திரெளபதி முர்மு என்ற வேட்பாளரும் எதிர்க் கட்சிகளின் சார்பில் யஷ்வந்த் சின்ஹா என்ற வேட்பாளரும் போட்டியிடுகின்றனர் 
 
சற்றுமுன் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நிறைவு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் தான் இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தினேன்.. 10வது முறையாக கூறும் டிரம்ப்.. நம்பத்தான் ஆளில்லை..!

குடும்பத்தோடு தலைமறைவாவேன், அல்லது உயிர் துறப்பேன்: வருத்தத்துடன் கூறிய ஜிகே மணி..!

இந்திய ஜெட் விமானம் வீழ்த்தப்பட்டதா? மறைமுகமாக பதில் கூறிய முப்படை தலைமை தளபதி..!

திமுகவை எதிர்ப்பதாக கட்சி தொடங்கியபோது கூறினீர்களே? கேள்விக்கு பதில் சொல்லாமல் போன கமல்..!

எனக்கு துணை முதல்வர் பதவி தருவதாக ஆதவ் அர்ஜூனா கூறினார்: சீமான் பேட்டி

அடுத்த கட்டுரையில்
Show comments