Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல் நாளிலேயே முடங்கிய நாடாளுமன்றம்..மணிப்பூர் கொடூரம் குறித்து எதிர்க்கட்சிகள் முழக்கம்..!

Webdunia
வியாழன், 20 ஜூலை 2023 (14:59 IST)
நாடாளுமன்ற மழை கால கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில் முதல் நாளிலேயே எதிர்க்கட்சிகளின்  அமளியால்  நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
மணிப்பூர் கொடூர சம்பவத்தை கண்டித்து நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் தொடர் முழக்கமிட்டனர். இதுகுறித்து விவாதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததை அடுத்து சபாநாயகர் அதை ஏற்கவில்லை 
 
உடனே நாடாளுமன்ற எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனை அடுத்து முதல் நாளே நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து நாளை தான் நாடாளுமன்றம் கூடும் என்பது குறிப்பிடத்தக்கது
 
ஆனாலும் நாளையும் இதே பிரச்சனையை எதிர்க்கட்சிகள் எழுப்பும் என்பதால் மழைக்கால கூட்டத்தொடர் சமூகமாக முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது...
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழப்பு.. ஆன்மீக வழிபாடு நிகழ்ச்சியில் பயங்கரம்..!

பானிபூரி சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..!

மீனவர் பிரச்சனை குறித்து முதல்வர் ஸ்டாலின் மீண்டும் கடிதம்..! கண்டுகொள்ளாத மத்திய அரசு..!!

காங்கிரஸ் கட்சிக்கு எதிர்க்கட்சி அந்தஸ்தை தான் மக்கள் கொடுத்துள்ளனர். பிரதமர் மோடி பதிலடி

சென்னையில் திடீரென தீப்பிடித்த ஏசி பஸ்.. அதிர்ச்சியில் பயணிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments