Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராகுல் காந்தி பாத யாத்திரை.. நேற்று அனுமதி மறுப்பு, இன்று அனுமதி: மணிப்பூர் அரசின் நிபந்தனை.!

Siva
வியாழன், 11 ஜனவரி 2024 (07:40 IST)
ராகுல் காந்தி பாதயாத்திரைக்கு மணிப்பூர் அரசு நேற்று அனுமதி மறுத்த நிலையில் இன்று அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் இரண்டாவது கட்ட பாதயாத்திரை  கிழக்கு முதல் மேற்கு வரை நடைபெற உள்ளது. மணிப்பூர் மாநிலம் இம்பால் என்ற நகரத்திலிருந்து பாதயாத்திரை தொடங்க ராகுல் காந்தி திட்டமிட்டுள்ள நிலையில் மணிப்பூர் அரசு திடீரென நடைபயணத்துக்கு அனுமதி மறுத்தது. 

ALSO READ: இன்று அனுமன் ஜெயந்தி.. தமிழ்நாடு முழுவதும் பக்தர்கள் கொண்டாட்டம்..!
 
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி வேண்டுகோளை பரிசீலனை செய்த மணிப்பூர் அரசு ஜனவரி 14-ஆம் தேதி குறிப்பிட்ட எண்ணிக்கையுடன் நடை பயணத்தை தொடங்க இன்று அனுமதி அளித்துள்ளது. 
 
ஆனால் அதே நேரத்தில் நடை பயண தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்பவர் குறித்த பட்டியலை மணிப்பூர் அரசு கோரி உள்ளதாகவும் ஒரு சில நிபந்தனைகளை விதித்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் ஒரு துயரம்! ஆற்றில் இடிந்து விழுந்த பாலம்! பலர் மாயம்! - மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!

இஸ்ரேல் ஒரு ரவுடி நாடு: கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம்..!

உண்மையான "அப்பா"க்களுக்கும் எனது வாழ்த்துக்கள்: முதல்வரை சீண்டுகிறாரா ஈபிஎஸ்?

ஸிப்லைனில் சென்றபோது அறுந்த கயிறு.. பாறைகளில் விழுந்த த்ரிஷா! - அதிர்ச்சி வீடியோ!

கள் எடுக்கும் போராட்டத்தை தொடர்ந்து மாடு மேய்க்கும் போராட்டம்! - சீமான் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments