Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கழிவுகளை அகற்ற இயந்திரங்கள் கட்டாயம் – மத்திய சமூக நீதித்துறை

Webdunia
சனி, 21 நவம்பர் 2020 (17:13 IST)
செப்டிங் தொட்டிகள் மற்றும் சாக்கடைகளைச் சுத்தம் செய்யவதற்கு இனிமேல் இயந்திரங்கள் கட்டாயம் பயன்படுத்தவேண்டுமென மத்திய அரசு புதிய சட்டத்திருத்தம் இயற்றியுள்ளது.

மனிதக் கழிவுகளை அகற்றுவதில் இனிமேல் மனிதர்களை ஈடுபடுத்தினால் 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்கவும் சட்டத்தில் இடமுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

பல ஆண்டுகளாக சமூக ஆர்வலர்கள் இதற்காகக் குரல் கொடுத்துவரும் நிலையில், மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் நிலை முடிவுக்கு வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments