கொரோனா கண்டறியப்பட்டால் கட்டாய தனிமை - டெல்லி அரசு!

Webdunia
வெள்ளி, 31 டிசம்பர் 2021 (09:23 IST)
வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா கண்டறியப்பட்டால் கட்டாயம் தனிமைப்படுத்தப்படுவர் என்று டெல்லி அரசு அறிவிப்பு. 

 
தென் ஆப்பிரிக்காவில் தோன்றிய ஒளி ஒமிக்ரான் வைரஸ் இந்தியா உள்பட பல நாடுகளில் மிக வேகமாக பரவி வருவது மனித குலத்திற்கே பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இந்தியாவில் நுழைந்த ஒமிக்ரான் படிப்படியாக அதிகரித்து வருகிறது என்பதும் தமிழ்நாடு உட்பட கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களிலும் ஒமிக்ரான் வைரஸ் புகுந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இதனிடையே இதுவரை நாட்டின் எந்த மாநிலத்திலும் பதிவு செய்யப்படாத அளவில் அதிகபட்சமாக டெல்லியில் ஒமிக்ரான் பரவி வருகிறது. ஒமிக்ரான் கொரோனா வகை தொற்று அதிகரித்து வருவதையடுத்து டெல்லியில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
 
இதனைத்தொடர்ந்து தற்போது வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா கண்டறியப்பட்டால் கட்டாயம் தனிமைப்படுத்தப்படுவர் என்று டெல்லி அரசு அறிவித்துள்ளது. அரசு ஏற்படுத்தியுள்ள மையங்களில் இலவசமாகவும், கட்டணம் செலுத்தியும் சிகிச்சை பெறலாம் என்று டெல்லி அரசு தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிறந்தநாளன்று தன்னை பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொண்ட காவலர்!.. வேலூரில் சோகம்...

பிகார் பெண் எம்.பி. இரண்டு முறை வாக்களித்தாரா? இரு கைகளிலும் மை இருந்ததால் சர்ச்சை..!

8க்கும் மேற்பட்ட தெருநாய்கள் கடித்து குதறியதால் 6 ஆடுகள் பலி.. நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்..!

தமிழகம் வழியாக செல்லும் வந்தே பாரத் உள்பட 4 புதிய ரயில்கள்: பிரதமர் தொடங்கி வைத்தார்...

2வது நாளாக மீண்டும் உயரும் தங்கம் விலை.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments