Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மஞ்சா நூல் கழுத்தில் அறுத்து சிறுவன் பலி!

Webdunia
செவ்வாய், 25 அக்டோபர் 2022 (22:15 IST)
கர்நாடக மாநிலம் பெலகாவியில் காற்றாறியியின் மாஞ்சா நூல் கழுத்தை அறுத்ததில் 6 வயது சிறுவன்  உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெலகாவியில் தீபாவளிக்கு புத்தாடை வாங்குவதற்கு தன் தந்தையுடன் இருசக்கர வாகனத்தில் ஒரு 6 வயது சிறுவன் சென்றுள்ளான். அப்போது, காற்றில் பறந்து வந்த ஒரு மாஞ்சா கயிறு சிறுவனின் கழுத்தை அறுத்ததாகத் தெரிகிறது.

இதில், படுகாயமடைந்த சிறுவனை அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

ஆனால், சிகிச்சை பலனளிக்காமல், சிறுவன் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவில் மாஞ்சா நூல் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments