Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏடிஎம் மெஷினில் கள்ளநோட்டுகளை போட முயன்ற நபர் – அலாரம் அடித்ததால் வங்கி ஊழியர்கள் அலர்ட்!

Webdunia
புதன், 18 நவம்பர் 2020 (17:44 IST)
கோவையில் உள்ள தனியார் வங்கி ஏடிஎம் மில் 20 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கள்ள நோட்டுகளை டெபாசிட் செய்ய முயனறுள்ளார் இளைஞர் .

கோவை வடபள்ளி பகுதியில் தனியார் வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் எந்திரம் உள்ளது. அதில் கேஷ் டெபாசிட் மெஷினும் உள்ளது. இந்நிலையில் அந்த எந்திரத்தில் 1.2 லட்ச ரூபாய் அளவிலான 500 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்துள்ளார் இளைஞர் ஒருவர். ஆனால் அதில் 40 நோட்டுகளை எடுத்துக் கொள்ளவில்லை. அதனால் அவர் மீண்டும் மீண்டும் முயன்றுள்ளார்.

அந்த நோட்டுகள் கள்ள நோட்டுகள் என்பதால் வங்கி ஊழியர்களுக்கு அலாரம் சென்றுள்ளது. இதையடுத்து அவர்கள் ஏடிஎம் கு வந்து அந்த நபரிடம் விசாரிக்க சம்மந்தப்பட்ட நோட்டுகளைப் பார்த்து அவை கள்ள நோட்டு என்பதால் போலிஸாருக்கு தகவல் சொல்லியுள்ளனர். இதையடுத்து போலிசார் அந்த நபரிடம் விசாரணை செய்துள்ளனர்.

அப்போது அந்த நோட்டுகளை தான் மதன்லால் என்பவரிடம் இருந்து வாங்கியதாக அவர் தெரிவித்துள்ளார். அவரிடம் விசாரணை செய்த போது தான் வேறு ஒரு நபரிடம் இருந்து வாங்கியதாக சொல்ல அந்த நபரை போலிஸார் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments