8 வருடங்களாக புகைப்பிடிப்பதை நிறுத்திய முதியவர் – அந்த பணத்தில் புதிய வீடு!

Webdunia
சனி, 8 ஆகஸ்ட் 2020 (11:00 IST)
கேரளாவைச் சேர்ந்த வேணுகோபாலன் தனது 8 வருட சிகரெட் சேமிப்புக் காசைக் கொண்டு புதிதாக ஒரு வீடு கட்டியுள்ளார்.

கேரளாவைச் சேர்ந்த வேணுகோபாலன் தனது 13 ஆவது வயதில் சிகரெட் குடிக்க ஆரம்பித்துள்ளார். அதிலிருந்து 60 வயது சிகரெட் அடிமையாக இருந்துள்ளார். ஒரு கட்டத்தில் அவர் உடல்நலம் பாதிக்கப்பட, மருத்துவர்களிடம் சென்ற போது நுரையீரல் கடுமையாக பாதிக்கப்பட்டதாக கூறிய அவர்கள், சிகரெட் பழக்கத்தை நிறுத்த சொல்லியுள்ளனர்.

அன்றிலிருந்து சிகரெட்டை விட்ட அவர் தினமும் சிகரெட் குடிக்க ஆகும் செலவை சேமிக்க ஆரம்பித்துள்ளார். அந்த பணம் 8 வருடம் கழித்து அவர் கையில்  5 லட்ச ரூபாயாக இருந்துள்ளது. அதை வைத்து இப்போது தனது வீட்டின் மேலே புதிதாக ஒரு வீட்டைக் கட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 மாதமாக மிரட்டி தொடர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்: ஈபிஎஸ் கண்டனம்..!

விஜய் கிரிக்கெட் பால் மாதிரி!.. அவருக்குதான் என் ஓட்டு!.. பப்லு பிரித்திவிராஜ் ராக்ஸ்!...

20 வருடங்களாக வைத்திருந்த உள்துறையை பாஜகவுக்கு தாரை வார்த்த நிதிஷ்குமார்.. என்ன காரணம்?

7ஆம் வகுப்பு மாணவி பள்ளி மாடியில் இருந்து விழுந்து உயிரிழப்பு: ஆசிரியர்கள் மீது பெற்றோர் குற்றச்சாட்டு

கோவை மெட்ரோ.. திருப்பி அனுப்பிய மத்திய அரசின் அறிக்கையில் 3 முக்கிய விளக்கம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments