Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனைவியின் அனுமதியுடன் திருநங்கையை திருமணம் செய்த வாலிபர் திருமணம் ; ஒரே வீட்டில் குடும்ப நடத்துகின்றனர்

Webdunia
செவ்வாய், 13 செப்டம்பர் 2022 (16:13 IST)
மனைவியின் அனுமதியுடன் திருநங்கையை திருமணம் செய்த வாலிபர் திருமணம் ; ஒரே வீட்டில் குடும்ப நடத்துகின்றனர்
மனைவியின் அனுமதியுடன் திருநங்கையை திருமணம் செய்த வாலிபர் ஒருவரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் பஹிர் என்ற 32 வயது நபருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில் சங்கீதா என்ற திருநங்கை அவருக்கு அறிமுகமானதையடுத்து இருவருக்கும் காதல் ஏற்பட்டது 
 
இந்த காதலை பஹிர் ரகசியமாகவே வைத்துக் கொண்டிருந்த நிலையில் ஒரு கட்டத்தில் அவருடைய மனைவி அவரது காதலை கண்டுபிடித்ததால் இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. இருப்பினும் இருவரும் அமர்ந்து பேசி ஒரு முடிவுக்கு வந்தனர்
 
தன் பின் மனைவியின் சம்மதத்துடன் திருநங்கையை திருமணம் செய்து கொள்ள பஹிர் முடிவு செய்தார். மேலும் மனைவியே இவருக்கு திருமணம் செய்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
மனைவியின் ஒப்புதலுடன் இந்த திருமணம் நடந்துள்ளதால் சட்ட சிக்கல் எதுவும்  இல்லை என்று கூறப்படுகிறது ஆனால் இந்த திருமணம் குறித்து பரிசீலனை செய்து கொள்ளும்படி திருநங்கை சமுதாயத்தினர் கேட்டுக் கொண்டனர். ஆனால் இருவரும் தங்கள் முடிவில் உறுதியாக இருந்ததால் திருமணம் செய்து வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தல்.. அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இல்லை.. என்ன காரணம்?

பாஜக அடி வாங்கும் போதெல்லாம் அதிமுக அடிமைகள் காப்பாற்றுகின்றன. திமுக எம்பி ஆவேசம்..!

சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..

எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!

அடுத்த கட்டுரையில்
Show comments