கல்யாண ஊர்வலத்தில் மணப்பெண்ணுக்கு முத்தம் கொடுத்த பாயபெஸ்டி – பிறகு நடந்த கலாட்டா!

Webdunia
சனி, 29 ஆகஸ்ட் 2020 (16:00 IST)
தெலங்கானா மாநிலத்தில் கல்யாணத்துக்கு விருந்தினர் போல வந்த ஒருவர் மணப்பெண்ணுக்கு முத்தம் கொடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

தெலங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டத்தில் உள்ளது ஹுஸுராபாத்தில் நட்னத திருமணத்துக்கு மனப்பெண்ணின் விருந்தினராக வந்துள்ளார் அந்த நபர். கல்யாண ஊர்வலத்தில் தலை கவிழும் அளவுக்கு போதையில் வந்த அவர், ஒரு கட்டத்தில் மனப்பெண்ணை இறுக்கி அணைத்து உம்மா கொடுத்துள்ளார். இதைப்பார்த்த மணமகன் உள்ளிட்ட அனைவரும் அதிர்ச்சியில் உறைய போலிஸாருக்கு தகவல் சொல்லப்பட்டுள்ளது.
அவர்கள் வந்து அந்த நபரைக் கைது செய்ய முனையும் போது, மணப்பெண் தானும் அந்த நபரைக் காதலிப்பதாகவும், எங்கள் திருமணத்துக்கு இரு வீட்டாரும் சம்மதிக்கவில்லை என்றும் சொல்லியுள்ளார். அதன் பின் வேறு வழியில்லாமல் போலிஸார் இருவரையும் சேர்த்து வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தல் பிரச்சாரத்தின் இடையே ஓய்வு: பிகாரில் மீன்பிடித்த ராகுல் காந்தி!

ஓடும் ரயிலில் பயங்கர கத்திக்குத்து சம்பவம்.. 10 பேர் படுகாயம், அதில் 9 பேர் கவலைக்கிடம்..!

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தத்தை எதிர்ப்பது ஏன்? முதல்வர் ஸ்டாலின் விளக்கம்..!

SIR நடைமுறை குறித்த தெளிவு உதயநிதிக்கே இல்லை: தமிழிசை செளந்திரராஜன்

நள்ளிரவில் நடந்த போதை விருந்து.. சுற்றி வளைத்த போலீசார்.. 35 இளம்பெண்கள் உள்பட 115 பேர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments