Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காதலை ஏற்காத சிறுமிக் கொலை… போராட்டத்தில் கலந்துகொண்ட கொலைகாரன்!

Webdunia
வெள்ளி, 8 அக்டோபர் 2021 (12:15 IST)
உத்தர பிரதேசத்தில் 16 வயது பள்ளி மாணவி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் கொலையாளி கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

உத்தர பிரதேச மாநிலத்தில் 16 வயது பள்ளி மாணவி தலையில் அடிபட்டு கழுத்து நெறிக்கப்பட்டு சாலையில் சடலமாக கிடந்துள்ளார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்த அந்த சிறுமியின் ஊரைச் சேர்ந்தவர்கள் அவரின் சாவுக்கு நீதி கேட்டு போராட்டம் நடத்தினர். அதில் என்ன பேரதிர்ச்சி என்றால் சிறுமியைக் கொன்ற இளைஞனும் அந்த போராட்டத்தில் கலந்துகொண்டதுதான்.

கொலை சம்மந்தமாக துப்பு துலக்கிய போலிஸார் குறிப்பிட்ட பகுதியில் செயல்பட்ட செல்போன் எண்களை ட்ராக் செய்த சுனில் என்ற இளைஞர் மேல் சந்தேகம் வந்து அவரை விசாரித்துள்ளனர். ஒரு கட்டத்தில் அவர் கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாரத்தின் கடைசி நாளில் ஏமாற்றம் தரும் பங்குச்சந்தை.. சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

நான் ரெடிதான் வரவா? 42 நாட்கள், 38 மாவட்டங்கள்.. சுற்றுப்பயணத்திற்கு ரெடியாகும் விஜய்!

RCB அணி நிர்வாகி அதிரடி கைது!RCB கூட்டநெரிசல் பலி விவகாரம்! - போலிஸ் அதிரடி நடவடிக்கை!

உலகின் மிக உயரமான ரயில்வே பாலம்! இந்தியாவின் புதிய பெருமை! - செனாப் ரயில் பாலத்தின் சிறப்புகள்!

இன்று காலை வெளுக்க போகும் கனமழை.. 6 மாவட்டங்களுக்கு வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments