Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காதலை ஏற்காத சிறுமிக் கொலை… போராட்டத்தில் கலந்துகொண்ட கொலைகாரன்!

Webdunia
வெள்ளி, 8 அக்டோபர் 2021 (12:15 IST)
உத்தர பிரதேசத்தில் 16 வயது பள்ளி மாணவி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் கொலையாளி கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

உத்தர பிரதேச மாநிலத்தில் 16 வயது பள்ளி மாணவி தலையில் அடிபட்டு கழுத்து நெறிக்கப்பட்டு சாலையில் சடலமாக கிடந்துள்ளார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்த அந்த சிறுமியின் ஊரைச் சேர்ந்தவர்கள் அவரின் சாவுக்கு நீதி கேட்டு போராட்டம் நடத்தினர். அதில் என்ன பேரதிர்ச்சி என்றால் சிறுமியைக் கொன்ற இளைஞனும் அந்த போராட்டத்தில் கலந்துகொண்டதுதான்.

கொலை சம்மந்தமாக துப்பு துலக்கிய போலிஸார் குறிப்பிட்ட பகுதியில் செயல்பட்ட செல்போன் எண்களை ட்ராக் செய்த சுனில் என்ற இளைஞர் மேல் சந்தேகம் வந்து அவரை விசாரித்துள்ளனர். ஒரு கட்டத்தில் அவர் கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments