சமோசாவை எடுத்துத் தின்றதற்காக கொல்லப்பட்ட நபர்… மத்திய பிரதேசத்தில் நடந்த பரபரப்பு சம்பவம்!

Webdunia
செவ்வாய், 26 ஏப்ரல் 2022 (09:56 IST)
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள கடை ஒன்றில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.

மத்திய பிரதேசத்தில் உள்ள ச்சோலா என்ற பகுதியின் மைய இடமான ஷங்கர் நகர் பகுதியில் உள்ள அந்த கடைக்கு வந்த வினோத் அஹிர்வார் என்ற நபர், வந்துள்ளார். அப்போது அவர் கடை உரிமையாளரிடம் எதுவும் சொல்லாமல் சமோசாவை எடுத்துத் தின்றுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த கடை உரிமையாளர் ஹரி சிங் அஹிர்வார் அவரை ஒரு தடியால் தலையில் அடித்துள்ளார். இதையடுத்து அவர் அங்கேயே விழுந்து இறந்ததாக சொல்லப்படுகிறது. இதையடுத்து கடை உரிமையாளர் மற்றும் அவரின் மகன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் வேறு வேறு அல்ல, இரண்டும் ஒன்றுதான்.. தவெகவில் இணைந்த செங்கோட்டையன் பேட்டி..!

தமிழத்தை நோக்கி நகரும் டிக்வா புயல்.. சென்னைக்கு கனமழை ஆபத்தா?

சிறைச்சாலையா? மதுவிருந்து கூடாரமா? சிறைக்குள் நடந்த மதுவிருந்து வீடியோ வெளியாகி அதிர்ச்சி..!

முஸ்லீம் எம்பி இருந்தால் தானே அவர்களுக்கு அமைச்சர் பதவி கொடுக்க முடியும்: பாஜக எம்பி சர்ச்சை கருத்து..!

ஆதார் இருந்தால் ஒருவரை வாக்காளராக சேர்க்க வேண்டுமா? சுப்ரீம் கோர்ட் கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments