Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொது இடத்தில் பெண் வழக்கறிஞரை தாக்கிய நபர்: சுற்றி நின்று வேடிக்கை பார்த்த பொதுமக்கள்!

Webdunia
திங்கள், 16 மே 2022 (07:59 IST)
பொது இடத்தில் பெண் வழக்கறிஞர் ஒருவரை பக்கத்து வீட்டுக்காரர் சரமாரியாக அடித்துக் கொண்டிருந்தபோது சுற்றி நின்று பொதுமக்கள் வேடிக்கை பார்த்த சம்பவம் கர்நாடக மாநிலத்தில் நடந்துள்ளது
 
கர்நாடக மாநிலத்திலுள்ள பகல்கோட் மாவட்டத்தில் சங்கீதா என்ற பெண் வழக்கறிஞரை அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் மகேந்தேஷ் என்பவர் சரமாரியாக அடித்து உள்ளார். இருவருக்கும் ஏற்கனவே முன்பகை இருந்ததாக கூறப்படுகிறது
 
இந்த நிலையில் பட்டபகலில் நடுத்தெருவில் பெண் வழக்கறிஞர் ஒருவர் தாக்கப்பட்டதை சுற்றி நின்று பொதுமக்கள் வேடிக்கை பார்த்தனர். ஒருவர் கூட அந்த நபரை தடுக்கவோ உதவவோ முன்வரவில்லை 
 
அதுமட்டுமின்றி இது குறித்த வீடியோவை எடுத்து சமூக வலைதளங்களில் வைரலாக்கினர். இந்த நிலையில் இந்த வீடியோவை பார்த்த காவல்துறையினர் மஹேந்தேஷை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வட்டார போக்குவரத்து அலுவலர், ஆசிரியை மனைவி ரயில் முன் பாய்ந்து தற்கொலை.. என்ன காரணம்?

பால் கேன்களில் எச்சில் துப்பி விநியோகம் செய்த பால்காரர்.. சிசிடிவி ஆதாரத்தால் கைது!

பாதி வழியிலேயே ரிப்பேர் ஆகும் சென்னை மின்சார பேருந்து? பயணிகள் அவதி!

தெருவில் விளையாடிய 2 வயது குழந்தை.. ஆட்டோ மோதியதால் பரிதாப பலி.. ராமநாதபுரத்தில் அதிர்ச்சி சம்பவம்..!

பாஜக என்ன ப்ளான் பண்ணாலும், அதிமுககிட்ட நடக்காது! - அதிமுக அன்வர் ராஜா கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments