Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எச்சில் துப்பி சப்பாத்தி சுட்ட நபர் கைது!

எச்சில் துப்பி சப்பாத்தி சுட்ட நபர் கைது!
, ஞாயிறு, 21 பிப்ரவரி 2021 (17:13 IST)
உத்தர பிரதேச மாநிலத்தில் எச்சில் துப்பி சப்பாத்தி சுட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சில நாட்களுக்கு முன்னர் உத்தர பிரதேச மாநிலத்தின் மீரட் நகரில் நடந்த ஒரு திருமண விழாவில் இளைஞர் ஒருவர் சப்பாத்தியில் எச்சில் துப்பி சுடும் வீடியோ வெளியாகி பரபரப்பைக் கிளப்பியது. இதையடுத்து அந்த வீடியோவில் இருந்த நபரை தேடிப் பிடித்த மீரட் நகர் போலிஸார் அவரைக் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை அடுத்து திமுக எம்.எல்.ஏவும் ராஜினாமா: புதுவையில் பரபரப்பு!